8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று ஒரே நாளில் நடந்த 3 ஆட்டங்களும் சமனில் முடிந்துள்ளது . 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் யு மும்பா- உ.பி.யோத்தா அணிகள் மோதின .இதில் முதல் பாதி ஆட்டத்தில் 16-13 என்ற கணக்கில் மும்பை அணி முன்னிலையில் இருந்தது .இதன் பிறகு நடந்த பிற்பாதி ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு உ.பி.யோத்தா […]
