Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கொட்டிய கனமழை… இடிந்து விழுந்த வீடு… 10 பேர் பலியான சோகம்…!!!

தெலுங்கானாவில் கொட்டி தீர்த்த கன மழையால் ஒரு வீட்டின் மீது காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலுங்கானா மாநிலத்தில் நேற்று கன மழை கொட்டி தீர்த்ததால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஹைதராபாத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றன. தெலுங்கானாவில் மட்டும் 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டம் பெண்ட்லகுடா நகரத்தில் நேற்று கனமழை கொட்டி […]

Categories
தேசிய செய்திகள்

நடைபாதையில் வேகமாகப் பாய்ந்த சொகுசு கார்… ஒருவர் உயிரிழந்த பரிதாபம்…!!!

தெலுங்கானாவில் சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த சொகுசு கார் ஒன்று  நடை பாதையில் சென்று கொண்டிருந்த நபர் மீது மோதியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தெலுங்கானா மாநிலத்தின் மதப்பூர் என்ற நகரில் உள்ள 100 அடி சாலையில் நேற்று வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. சாலையின் அருகே அமைந்துள்ள நடைபாதையில் சிலர் நடை பயணம் செய்து கொண்டிருந்தனர். நேற்று மாலை 3 மணி அளவில் ஜுப்ளி கில்ஸ் என்ற பகுதியில் இருந்து மதப்பூர் நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்புக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தியவர் திடீர் மரணம்…!!

தெலுங்கானாவில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபாடு செய்ய வந்த நபர் மாரடைப்பால் மரணமடைந்தார். தெலுங்கானா மாநிலம் ஜம்புவான் மாவட்டத்தை  சேர்ந்த இவர்  விஷால்கிருஷ்ணா, விவசாயியான இவர் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மீது மிகுந்த பற்று கொண்டவராக திகழ்ந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் 73வது பிறந்த நாளான கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி தனது வீட்டில் டிரம்புக்கு 6 அடிக்கு சிலை அமைத்தார். டிரம்ப்பை கடவுளாகக் கருதி அவரது […]

Categories
தேசிய செய்திகள்

“ட்ரம்ப்க்கு சிலை” கடவுளாக வணங்கிய இந்தியர்…. மரணத்தால் சோகத்தில் குடும்பத்தினர்…!!

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு சிலை வைத்து வணங்கி வந்த இந்தியர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜங்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் புஸ்சா  கிருஷ்ணா இவர் சென்ற வருடம் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு  6 அடி உயரத்தில் சிலை ஒன்றை நிறுவினார். அதன் பிறகு தினமும் தீவிர பக்தனாக டிரம்பை வழிபட்டு வந்துள்ளார். கடந்த வருடம் இந்தியாவிற்கு ட்ரம்ப் வந்தபோது பேட்டியளித்த புஸ்சா  கிருஷ்ணா கூறுகையில், “இந்தியாவுக்கு எனது கடவுள் வந்ததை நினைத்து பெருமைப் படுகின்றேன். […]

Categories
தேசிய செய்திகள்

“இரண்டாவது பெண் குழந்தை” சாலையில் வீசி எறிந்த கொடூரம்…. தாய் கைது…!!

இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையை ஆட்டோவில் இருந்து தூக்கி வீசிய தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கம்மம் மாவட்டத்தில் வீடுகள் நிறைந்த பகுதியில் வைத்து பச்சிளம் குழந்தை ஆட்டோவில் செல்லும்போது தூக்கி வீசப்பட்டு உள்ளது. அதிர்ஷ்டவசமாக நடைபாதையில் விழுந்த குழந்தை உயிர் தப்பியது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்ததோடு குழந்தையை வீசி சென்றவரை தேடத் தொடங்கினர். காவல்துறையினர் மேற்கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

“வீட்டு வறுமை” வேலைக்கு சென்ற சிறுமி…. “என் ஆசைய நிறைவேத்து” மறுத்ததால் தீ வைத்து எரித்த இளைஞர்…!!

குடும்ப வறுமையினால் வேலைக்கு சென்ற 13 வயது சிறுமி இளைஞரின் ஆசைக்கு  இணங்காததால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமி குடும்ப வறுமையினால் வீட்டு வேலைக்கு செல்ல தொடங்கியுள்ளார். அவர் வேலை செய்து கொண்டிருந்த வீட்டில் இருந்த இளைஞர் ஒருவர் சிறுமிக்கு அடிக்கடி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியிடம் தனது ஆசைக்கு உடன்பட இளைஞர் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

40க்கும் மேற்பட்ட ஓஎல்எக்ஸ் மோசடி… 5 பேரை தூக்கிய சைபர் போலீசார்…!!

40 க்கும் மேற்பட்ட ஓஎல்எக்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தெலுங்கானாவில் தொடர்ந்து ஓஎல்எக்ஸ் மூலமாக பண மோசடி நடந்து வருவதாக காவல்துறையினருக்கு பல புகார்கள் வந்தது. நாற்பதுக்கும் அதிகமான வழக்குகள் பதிவானதையடுத்து சைபர் கிரைம் பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த வழக்கை விசாரிக்க தொடங்கினர். சுமார் 30 நாட்கள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் ராஜஸ்தானை சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21 சிம்கார்டுகள், ஒரு லட்ச […]

Categories
தேசிய செய்திகள்

8 வருஷ காதல்…. வீட்டுக்கு அழைத்த மாமன்…. நம்பிய தம்பதிகளுக்கு நேர்ந்த கதி….!!

மகளை காதல் திருமணம் செய்த மருமகனை மாமனாரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தை சேர்ந்த ஹேமந்த் என்பவர் சங்காரெட்டி பகுதியைச் சேர்ந்த அவந்தி என்ற பெண்ணை சுமார் எட்டு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால் பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் காதலர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி சங்காரெட்டி பகுதியில் வைத்து பெற்றோருக்குத் தெரியாமல் […]

Categories
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்ததால் வெறுப்பு மருமகனை கொன்ற மாமனார்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட மருமகனை கூலிப்படை வைத்து ஆணவக்கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹேமன் என்பவர் அவந்தி என்ற பெண்ணை கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்தார். திருமணத்துக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஜூன் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத் நகரில் வசித்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெண்ணின் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா ஆளுநராக 2-வது ஆண்டில் தமிழிசை…!!

தெலுங்கானாவில் இரண்டாவது முறையாக ஆளுநர் பதவியில் வெற்றி பெற்ற தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.  தெலுங்கானாவிற்கும், தமிழகத்திற்கும் சிறந்த பாலமாக இருப்பேன் என தெலுங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்று இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

வினோதமாக மது பாட்டில்களை கடத்திய இருவர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஆந்திராவுக்கு 101 மதுபாட்டில்களை உடலில் கட்டி கடத்தி சென்ற இரண்டு பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கோலாவரம் மேற்கு  சோதனைச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் சோதனை செய்தனர். ஆனால் இருவரின் செயல்பாடுகளும் சந்தேகத்திற்கு இடம் அளித்ததால் சட்டையை கழற்றுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். அப்போதுதான் உடலில் மதுபாட்டில்களை அவர்கள் டேப் போட்டு ஒட்டி வைத்திருந்தது […]

Categories
தேசிய செய்திகள்

சிறிது நேரத்தில் திருமணம்…. மதுபோதையில் வந்தவரால் ஏற்பட்ட குழப்பம்… மணமகன் செய்த செயல்…!!

திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் குடிபோதையில் வந்த காதலனுடன் மணமகள் புறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலத்தில் கரீம் நகரை சேர்ந்த பிரவீன்குமார் என்பவருக்கும் திவ்யா என்ற பெண்ணிற்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் மணமகன் பெண்ணுக்கு தாலி கட்ட தயாரானான். அப்போது நன்றாக மது அருந்திவிட்டு வந்த வம்சி என்ற இளைஞன் நான் திவ்யாவின் காதலன் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அச்சம் கொள்ளும் தெலுங்கானா… ஒரே நாளில் 2,579 பேர் பாதிப்பு…!!!

தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் குறிப்பாக தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகளவு காணப்படுகிறது. அங்கு இன்று ஒரே நாளில் மட்டும் 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,08,670 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

143 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்… காவல் நிலையத்தில் புகார்…!!!

தெலுங்கானாவில் 143 தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் பெண் ஒருவர் புஞ்சகுட்டா காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில்”கடந்த 2010ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு வருடத்திற்குள் விவாகரத்து ஆகிவிட்டது. விவாகரத்தான எனது கணவரின் குடும்பத்தில் இருக்கின்ற சில உறுப்பினர்கள் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் என்னை 143 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்” என்று […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா நீர்மின் நிலையம்… திடீர் தீ விபத்து… 9 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

தெலுங்கானா நீர்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஸ்ரீ சைலம் அணையை ஒட்டி இருக்கின்ற நீர்மின் நிலையத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வேகமாக நீர் மின்நிலையத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் நிலையத்தை முழுவதுமாக தீ சூழ்ந்ததால் சில ஊழியர்கள் அதில் சிக்கிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள், […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளநீரில் மூழ்கிய சாலை… பிரசவ வலியில் துடித்த பெண்… போலீஸ் எடுத்த முயற்சி …!!

மழை வெள்ளத்தால் சாலை மூழ்கியதால் டிராக்டரில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீஸ் செயலை பொதுமக்கள்  பாராட்டியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதியில்   வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கின் காரணமாக பல்வேறு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள கிராமத்தில் குளம் நிரம்பியதால், ஓடையில் உள்ள நீர் பெருக்கெடுத்து சாலைகள் முழுவதும் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, கிராம […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தொடர் கனமழை மற்றும் வெள்ளம்… கவலை தெரிவித்துள்ள ஆளுநர்…!!!

தெலுங்கானா மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் தனக்கு கவலை அளிப்பதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவின் சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரசவ வலியால் துடித்த பெண்… வெள்ளத்தால் மூழ்கிய சாலைகள்… டிராக்டர் மூலம் உதவிய போலீசார்… குவியும் பாராட்டுக்கள்…!!

பெண்ணின் பிரசவத்திற்காக டிராக்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில்  வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. அதனால் பல்வேறு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி, ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை முழுவதும் மூழ்கிய நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 1,102 பேருக்கு கொரோனா உறுதி… தெலுங்கானா மக்கள் அச்சம்…!!!

தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 1102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநிலத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் […]

Categories
தேசிய செய்திகள்

1,10,00,000 லஞ்சம் கேட்ட வட்டாட்சியர்… கையும் களவுமாக பிடித்த காவல்துறையினர்…!!

ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.  தெலங்கானா மாநிலம் மல்காஜிகிரி மாவட்டம் கீசரா மண்டலத்தில் நாகராஜ் என்பவர் வட்டாட்சியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் 28 ஏக்கரில் வீடு கட்டி விற்பனை செய்ய ரியல் எஸ்டேட் நிர்வாகம் அனுமதி வழங்குமாறு கேட்டிருந்தது. இதற்காக வட்டாட்சியர் சுமார் ஒரு கோடி ரூபாய் கேட்டதாக கூறப்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்த ரியல் எஸ்டேட் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் செய்து இருவரை ஏமாற்றி ரூ 6 லட்சம் பறித்த பெண்… 3ஆவது ஒருவரை மணந்து பின் அவர் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்..!!

இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் மூன்றாவது நபரையும் திருமணம் செய்து ஏமாற்ற முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ரவளி என்ற பெண் 2015-ம் வருடம் சுரேஷ் என்பவரை திருமணம் செய்து மூன்று மாதங்களில் வரதட்சணை கொடுமை செய்வதாக கூறி 3 லட்சம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக சீனிவாஸ் என்பவரை திருமணம் செய்து ஐந்து மாதங்களில் மீண்டும் வரதட்சணைக் கொடுமையை எனக் கூறி மூன்று லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

7 கொள்ளையர்…. ரூ.1,28,00,000 பணம்…. 60 செல் போன்… 14 பைக் பறிமுதல்… அதிரடி காட்டிய தெலுங்கானா போலீஸ்…!!

ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கானாவில் வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளையர்களிடமிருந்து கோடிக்கணக்கான பணம், வாகனங்கள், புதிய வகை போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஏழு பேர்களில் முகமது அப்சார், மிர்சா அஸ்வக், முகமது அமீர், இம்ரான் மற்றும் ரெஹ்மான் என்ற ஐந்து பேரும் சேர்ந்து ஐதராபாத்தில் ரியல்எஸ்டேட் உரிமையாளரான அகமது என்பவரின் வீட்டில் இருந்து ரூபாய் 2.5 கோடி பணத்த கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதைப் போல் […]

Categories
தேசிய செய்திகள்

கொள்ளையர்கள் கைவரிசை… 1.28 கோடி பணம்… செல்போன்கள்… இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்… 7 பேர் கைது…!!

தெலுங்கானாவில் கொள்ளையடித்த கும்பலிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், கோடிக்கணக்கில் பணம் மற்றும் 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் பல பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு கொண்ட 7 பேரை போலீசார் கைது செய்து  அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணம், புதிய வகை செல் போன்கள், இரு சக்கர வாகனங்கள் போன்றவை கைப்பற்றியுள்ளனர். இவர்களில் முகமது அப்சார் மற்றும் மிர்சா அஸ்வக் பெய்க் என்ற இருவரும் சேர்ந்து, ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட் […]

Categories
தேசிய செய்திகள்

1 நாளுக்கு ரூ1,50,000…. கொரோனா வருதோ…. இல்லையோ முன்பதிவு செஞ்சிடுவோம்…. பணத்தை வீனடிக்கும் செல்வந்தர்கள்….!!

தெலுங்கானாவில் கொரோனா வருவதற்கு முன் படுக்கையை முன்பதிவு செய்யும் அவலம் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணக்காரர்கள் சிலர் தங்களுக்கு கொரோனா வருவதற்கு முன்பாகவே மருத்துவமனை படுக்கைகளை முன் பதிவு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படுக்கைக்கு ஒரு நாள் ஒன்றுக்கு முன்பதிவு பணமாக ரூ 1.5 லட்சம் வரை கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சில மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆங்காங்கே ஊரடங்கு காரணமாக பல பொதுமக்கள் உணவின்றி தவித்து […]

Categories
தேசிய செய்திகள்

பசுவின் இருப்பிடத்தை மாற்றிய தாசில்தார்… கோபத்தில் அரை மணி நேரம் விடாமல் துரத்திய பசு… வைரலாகும் வீடியோ பதிவு…!!

தாசில்தார் ஒருவரை பசுமாடு ஒன்று அரை மணி நேரமாக விரட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வானபர்த்தி பகுதியில் இருக்கும் வைத்தியசாலையில் பசுமாடு ஒன்று காரில் வந்த தாசில்தாரை கிட்டத்தட்ட அரைமணி நேரமாக விடாமல் விரட்டி உள்ளது. அவர் காரை நிறுத்தினால் பசுமாடு அவர் நிறுத்திய காரின் முன் வந்து நின்று அங்கிருந்து எங்கும் செல்ல முடியாத அளவுக்கு மறைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கார் கண்ணாடி அருகே சென்று காரை இயக்கும்போது தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள் கொரோனா

படுக்கையிலிருந்து கீழே விழுந்த கொரோனா நோயாளி… உதவ முன்வராத மருத்துவமனை ஊழியர்கள்… 40 நிமிடம் துடி துடித்து முதியவர் மரணம்…!!

மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த கொரோனா நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் காணொளியாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், கங்காதர் மண்டலம் வெங்கடய்யப்பள்ளியை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சைக்காக கரீம்நகர் அரசு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களுக்கு முன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், நேற்று முன்தினம் அவர் படுக்கையில் இருந்து கீழே விழுந்தார். அதன்பின் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 30 ஆடுகள்… கடித்து குதறிய குரங்கு கூட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

30 ஆட்டுக்குட்டிகளை குரங்கு கூட்டம் கொடூரமாக கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் சூரியபெட் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அங்கு இருந்த குரங்கு கூட்டம் ஒன்று சுமார் 30 ஆட்டுக்குட்டிகளை கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றவர் 30 ஆட்டுக்குட்டிகளையும் கொட்டகையில் விட்டுவிட்டு திரும்பியுள்ளார். அச்சமயம் அப்பகுதிக்கு வந்த குரங்கு கூட்டம் ஆடுகளை விடப்பட்டிருந்த கொட்டகையை தாக்கத் தொடங்கியது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் குரங்குகளை விரட்ட முயற்சி […]

Categories
தேசிய செய்திகள்

மின் கட்டணத்தை செலுத்துங்கள்…. அதிகாரிகளை மின் கம்பத்தில் கட்டிப்போட்ட கிராம மக்கள்…!!

தெலுங்கானாவில் மின் கட்டணத்தை வசூலிக்க வந்த மின்வாரியத் துறை அதிகாரிகளை அந்த கிராம மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மின்சார கட்டணத்தை  கணக்கீடுவது மற்றும் கட்டணம் வசூலிப்பதால் நாடு முழுவதும் உள்ள மின் துறைகளில் குழப்பமான நிலை உருவாகி வருகிறது. இதனால் மின் கட்டணம் மிகவும் அதிகமாகப் வசூலிக்கப்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் […]

Categories
மாநில செய்திகள்

உடலை தாங்க… கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க… உடனே ஆட்டோவில் வைத்து கொண்டு சென்ற நபர்..!!

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவரின் உடலை ஆட்டோவில் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா தொற்றால் இந்தியாவில் உள்ள அனைத்து இடங்களிலும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தெலுங்கானாவிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனையடுத்து கொரோனாவால் உயிரிழந்த நோயாளியின் உடலை ஆட்டோவில் […]

Categories
தேசிய செய்திகள்

“மனைவியின் முறையற்ற உறவு”… குழந்தையை கொன்ற கள்ளக்காதலன்… சில நாட்கள் கழித்து கணவன் எடுத்த சோக முடிவு..!!

5 வயது மகள் மனைவியின் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்டதையடுத்து, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவின் போச்சாரம் (Pocharam) என்ற கிராமத்தில் உள்ள விஹார் (Vihar) காலனியில் 5 வயது சிறுமி திருமணத்திற்கு மீறிய  உறவால், தாயின் கள்ளக் காதலனால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து மனமுடைந்த அந்த சிறுமியின் தந்தை 10 நாட்கள் கழித்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

வீடியோ வெளியிட்ட பெண் மருத்துவர்…. அதிரடி காட்டி கலக்கிய தமிழிசை …!!

ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் மற்றும் அவரது தந்தைக்கு கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் மருந்து வழங்கியதற்கு பல லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று அடுத்து அழுத்தம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பெண் மருத்துவர் விஜயா, தந்தையார் யாதகிரிராவ் இருவரும் உடல்நலம் பாதித்ததால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். அவர்கள் இருவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவருக்கும் கடந்த 15 நாட்களாக சிகிச்சை அளித்த மருத்துவமனை அதற்கான கட்டணமாக […]

Categories
தேசிய செய்திகள்

எந்த பயனும் இல்லை…. மன உளைச்சல் மட்டுமே மிச்சம்…. ஆய்வில் தகவல்….!!

ஆன்லைன் வகுப்புகளால் மன உளைச்சல் மட்டுமே அதிகம் ஏற்படுவதாக தெலுங்கானாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதற்கான நடவடிக்கைகளை தனியார் பள்ளிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கானாவில் ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில், மாணவர்களுக்கு வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் குடிச்சத்துக்கு…. “தூக்கு தண்டனை” இறந்த உடலை நாய்க்கு வீசிய கொடூரம்….!!

தெலுங்கானாவில் தண்ணீர் குடிக்க வந்த குரங்கிற்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் அம்மாபாளையம் பகுதிகளுக்குள் குரங்கு ஒன்று புகுந்து அங்கே உள்ள தோட்டத்தில் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குரங்கு தண்ணீர் தொட்டிக்குள் விழ, சத்தம் கேட்டு வந்த தோட்டத்தின் உரிமையாளர் குரங்கை கம்பால் கடுமையாகத் தாக்கியதோடு, அதனுடைய கழுத்தில் கயிறை கட்டி தொங்கவிட்டு மிகவும் கொடூரமாக அந்த குரங்கை […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தையில்லை… கொடுமைப்படுத்திய கணவன்… தற்கொலை செய்த மனைவி… சிசிடிவியை பார்த்து அதிர்ச்சியடையந்த பெற்றோர்..!!

குழந்தை இல்லாததால் கணவன் மனைவியை அடித்து துன்புறுத்தும் காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது தெலுங்கானாவை சேர்ந்த லாவண்யா, வெங்கடேஷ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளது. இதனால் இருவர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வெங்கடேஷ் லாவண்யாவை கொடுமைப்படுத்தியதாக தெரியவருகின்றது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் தன்னை தனது கணவர் வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் துன்புறுத்துவதாக கூறி தான் தற்கொலை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு எதிரொலி” தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை… எதிர்நீச்சலடிக்கும் தனியார் பள்ளி முதல்வர்…!!

ஊரடங்கில் வேலை இல்லாமல் இருந்த தனியார் பள்ளியின் முதல்வர் சோர்ந்து விடாமல் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.  தெலுங்கானாவில் கம்மம் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியின் முதல்வராக இருந்து வருபவர் ராம்பாபு மணிகார்.  கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு பள்ளி கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால் வேலை இல்லாமல் இருந்துவந்த ராம்பாபு என்ன செய்வது என திணறி  வந்துள்ளார். ஆனாலும்  சோர்ந்து போகாமல் சிற்றுண்டி கடை […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தனியார் தொலைக்காட்சி நிருபர் கொரோனாவால் உயிரிழப்பு..!!

தெலுங்கானாவில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 33 வயதான அந்த செய்தியாளருக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. தெலுங்கு சேனலான டி.வி 5 – இன் நிருபர் மனோஜ் (33), இவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்து ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மதன்னாபேட்டில் வசிக்கும் மனோஜ்-க்கு கடந்த ஜூன் 4 ம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

120 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு – தெலுங்கானாவில் பரபரப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் போச்சபள்ளி கிராமத்தில் 3 வயது சிறுவன் ஒருவன் 120 அடி ஆழமுள்ள பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூன்று வயதாகும் சாய்வர்தன் என்ற சிறுவன் விவசாய நிலத்தில் நடந்து சென்றபோது மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டான். நேற்று தண்ணீருக்காக மூன்று கிணறுகள் தோண்டப்பட்ட நிலையில் மூன்றிலும் தண்ணீர் வராததால் திறந்த நிலையில் வைத்துள்ளனர். அதில் ஒரு ஆழ்துளை கிணற்றில் சிறுவன் விழுந்துள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மாஸ்க் அணியாவிட்டால் ”ரூ.1000 அபராதம்” தெலுங்கானா அரசு அதிரடி …!

தெலுங்கானாவில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெலுங்கானா மாநிலம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில்,  நாடு முழுவதும் மே 31ஆம் தேதி வரை பொது ஊரடங்கு தொடங்கும் என்று தெரிவித்ததோடு, பல்வேறு தளர்வுகள் குறித்து அறிவிப்பையும் வெளியிட்டது. மேலும் தளர்வுகள் குறித்து மாநில அரசு முடிவு செய்துகொள்ளலாம் என கூறி […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் 1,200 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…!

பொது முடக்கத்தால் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். தெலுங்கானாவின் லிங்கம் பள்ளியில் தவித்த சுமார் 1,200 தொழிலாளர்கள் ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் சொந்த மாநிலமான ஹாதியாவுக்கு சுமார் 24 பெட்டிகளை கொண்ட ரயிலில் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். பல்வேறு இடங்களில் வெகுதூரம் நடைபயணம் மேற்கொண்டு சொந்த இடத்திற்கு வந்துள்ளனர். அதில் சில […]

Categories
தேசிய செய்திகள்

யப்பாடா…! ”அனுப்பிட்டாங்க” தொழிலாளர்கள் ஊருக்கு அனுப்பி வைப்பு …!!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்தஊருக்கு அனுப்பும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கால் மாநிலம் விட்டு மாநிலம் வேலை செய்யக்கூடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில்  பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு நடைப் பயணம் மேற்கொள்கிறார்கள். இது நாடு முழுவதும் நிகழ்ந்தது. எனவே அந்தந்த மாநில அரசாங்கம் அவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ள வேண்டும், அவர்களை பத்திரமாக வாகனங்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தன. இதில் குழந்தைகளும் […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு 150கி.மீ நடந்தே சென்ற 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு!

தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து சத்தீஸ்கரில் உள்ள தனது சொந்த ஊரான பிஜாப்பூர் மாவட்டத்திற்கு 150 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொண்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். தெலுகானாவில் இருந்து சுமார் 11 பேர் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூருக்கு நடந்தே வந்துள்ளனர். கண்ணிகுடா கிராமத்தில் மிளகாய் வயல்களில் பணிபுரியும் ஜாம்லோ மக்தாம் மட்டும் சிறுமியின் ஊரை சேர்ந்த ஒரு மக்கள் குழு கடந்த ஏப்ரல் 15ம் தேதி தங்களது சொந்த ஊருக்கு நடக்கத்தொடங்கினர். இவ்ரகள் கடந்த ஏப்ரல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கு ? முதல்வர் அலுவலகம் விளக்கம் …!!

ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிக்கலாம் என பிசிஜி குழு பரிந்துரைத்துள்ளது என தெலுங்கானா முதல்வர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும்கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 318 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 111 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கு” தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு …!!

தெலுங்கானாவில் ஜூன் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்து அம்மாநில முதல்வர் சந்திரசேகராவ் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும்கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 318 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 111 பேர் உயிரிழந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. முன்னதாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய முதலே மத்திய அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மகாராஷ்டிராவில் இருந்து நடந்தே வந்த நாமக்கல் மாணவர் பலி …..!!

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த நாமக்கல் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஊரடங்கு மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த நாமக்கல்லைச் சேர்ந்த மாணவன் பலியாகியுள்ளார். உயிரிழந்த 22 வயதான லோகேஷ் மகாராஷ்டிரா மாநிலம் வர்தா பகுதியில் பயிற்சி பெற்று வந்தார்.லோகேஷ் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் வேளாண் உணவுப் பொருள் தயாரிக்கும் பயிற்சி பெற்று வந்தனர். ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து ரத்தானதால் 30 பேரும் தமிழகம் நோக்கி நடந்து வந்தனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஏப்.7க்குள் தெலுங்கானாவில் கொரோனா இருக்காது – முதல்வர் சந்திரசேகராவ்

ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் தெலுங்கானாவில் கொரோனா இருக்காது என்று தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி: ஓய்வுபெற்ற மருத்துவ ஊழியர்களை பணியமர்த்த முடிவு!

தெலுங்கானாவில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்ட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தற்போது தெலுங்கானாவில் நோய் தொற்று பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. தெலுங்கானாவில் இதுவரை ஒருவர் மட்டும் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார். மேலும் 20,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காணொலி மூலம் மக்களை சந்தித்த அவர் கூறியதாவது, “ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தாமல் இருந்திருந்தால், நிலைமை மிகவும் மோசமாக மாறியிருக்கும் எனக் கூறினார். கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கை மீறிய பயணம்… 2 கண்டெய்னரில் 300 பேர்…. அதிர்ச்சியடைந்த போலீசார்!

நாடு (இந்தியா) முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாநிலம் விட்டு மாநிலம் திரும்ப நினைத்த தொழிலாளர்களின் பயணம், காவல் துறையினரின் நடவடிக்கையால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது.  தெலங்கானாவில் இருந்து ராஜஸ்தானுக்கு 2 கண்டெய்னர் லாரிகளில் சென்ற 300 பேரை காவல் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்துகள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

மகளின் சாவில் மர்மம்… நீதி கேட்டு போராடிய தந்தையை பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் போலீசார்.. நெஞ்சை நொறுக்கும் வீடியோ!

தெலுங்கானாவில் கல்லூரி விடுதியில் மர்மமாக உயிரிழந்த சிறுமிக்கு நீதிக்கோரி போராட்டம் நடத்திய தந்தையை காலால் எட்டி உதைத்த போலீஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் வெலிமெலாவில் தனியார் கல்லூரி ஓன்று இயங்கி வருகிறது. அந்த கல்லுரியில் படித்து வந்த 17 வயது சிறுமி சில நாட்களுக்கு முன் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அக்கல்லுரி நிர்வாகமும் அவள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, குளிர்சாதனப்பெட்டியில் உடலை அடைத்து வெளியில் […]

Categories
தேசிய செய்திகள்

எவ்வளவு நேரம் வெய்ட் பண்ணுறது… பொறுத்தது போதும்… அரசு பேருந்தை ஓட்டி சென்று ஊர் சேர்ந்த நபர்.!

தெலுங்கானாவில் ஊர் செல்வதற்கு எந்த வண்டியும் கிடைக்காத விரக்தியில் அரசு பேருந்தை  ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் விகராபாத்தில் இருக்கும் (Vikarabad) பேருந்து நிலையத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர், நேற்று முன்தினம் (16-ஆம் தேதி) இரவு பணி முடிந்து ஊருக்கு செல்வதற்கு காத்துக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் அவர் நின்று கொண்டிருந்தும், அவ்வழியே எந்த ஒரு பேருந்தோ, வாகனங்களோ வரவில்லை. இதனால் கடுப்பான அவர் உடனே யோசித்து ஒரு முடிவு […]

Categories

Tech |