Categories
தேசிய செய்திகள்

பொதுஇடங்களில் முக கவசம் கட்டாயம்… மீறினால் கடும் நடவடிக்கை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் முக கவசம் அணியாவிட்டால் பல பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் […]

Categories
தேசிய செய்திகள்

சொத்துத் தகராறில்…” அண்ணன் மனைவியை தேங்காய் வெட்டும் கத்தியால் போட்டுத்தள்ளிய தம்பி”..!!

ஹைதராபாத் மாநிலத்தில் சொத்து தகராறில் அண்ணன் மனைவியை தேங்காய் வெட்டும் அரிவாளால் தம்பி வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி பகுதியை சேர்ந்தவர் ஷபனா பேகம்.இவரின் கணவர் ஜஹாங்கிர். இவருக்கும் இவரின் தம்பிக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.  இதனால்  அடிக்கடி அவர் தம்பி  ஜஹாங்கிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார்.  ஒருநாள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆத்திரத்தில் ஜஹாங்கிரின் தம்பி காசா ஷபனாவை தேங்காய் வெட்டும் அரிவாளால் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு 30% ஊதிய உயர்வு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியா முழுவதிலும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஊதிய உயர்வு வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் விடுத்தனர். அதற்காக பல மாநிலங்களில் போராட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் எந்த ஒரு பலனும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க எந்த மாநில அரசும் முன் வரவில்லை. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

6 வயது சிறுமி தினமும் 5 கிமீ பயணம்… வியக்க வைக்கும் சம்பவம்… குவியும் பாராட்டு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் 6 வயது சிறுமி தினமும் 5 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆன்லைன் வகுப்பில் படிக்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்த…. இங்க வந்து கொடுக்குறியா…? கையும் களவுமாக பிடித்த மனைவி…!!

தெலுங்கானாவில் தகாத உறவில் ஈடுபட்டுள்ள கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்தவர் ராஜீபாய். இவர் கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வருகின்றார். இவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜீபாய்க்கும் அதே பகுதியில் உள்ள திருமணமாகாத பெண் ஒருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக அவரின் மனைவிக்கு ஒரு செய்தி வந்துள்ளது. இச்செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரின் மனைவி  தனது […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரு வருடமாக டெபிட் கார்டை பயன்படுத்திய சமையல்காரர்”… 2.7 லட்சத்தை இழந்த முதலாளி… எப்படி தெரியுமா..?

ஒரே வருடத்தில் ரூபாய் 2.7 லட்சத்தை முதலாளியின் ஏடிஎம் கார்டில் இருந்து சமையல்காரர் ஒருவர் எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் நமது டெபிட் காடுகளில் பின் நம்பரை மறந்து விடக்கூடாது என்பதற்காக பின்புறமுள்ள அட்டையில் எழுதி வைப்பது வழக்கம். அவ்வாறுதான் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் டெபிட் கார்டுக்கு பின்புறத்தில் பின் நம்பரை எழுதி வைத்துள்ளார். இதனை அந்த வீட்டில் வேலை செய்து வந்த லட்சுமி நாராயணன் என்ற சமையல்காரர் அதனை நோட்டமிட்டு உள்ளார். பின்பு […]

Categories
தேசிய செய்திகள்

அத்துமீறிய இளைஞரை செருப்பால் அடித்த மாணவி… வைரலாகும் புகைப்படம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் செல்போனில் படம் பிடித்த இளைஞரை மாணவி செருப்பால் அடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். சில காம கொடுரர்கள் செய்யும் செயல்களால் பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் காம ரெட்டி என்ற மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

என்னையே போட்டோ எடுக்கிறியா…? இளைஞரை செருப்பால் அடித்த மாணவி…. பரபரப்பு சம்பவம்…!!

தன்னை போட்டோ எடுத்த இளைஞரை மாணவி ஒருவர் செருப்பால் அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காம ரெட்டி என்ற மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு சென்றுவிட்டு ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது ஆட்டோவின் பக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் ஒருவர் அந்த மாணவியை புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி இது குறித்து தன்னுடைய ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டு மனைவியிடம் அடி வாங்கிய நபர்… வெளியான உண்மை… வைரலாகும் வீடியோ…!

இரண்டு பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெமுலா பரசுராம் என்பவர். இவர் ஆழ்துளை கிணற்றுக்கு துளையிடும் வண்டியை சொந்தமாக வைத்துள்ளார். அதனால் வண்டி வேலைக்கு செல்வதால் வாரத்தில் மூன்று நாட்களுக்கு வீட்டில் தங்க முடியாது என்று மனைவியிடம் சொல்லி இருக்கிறார். அதன்படி பணிக்காக சென்று வந்துள்ளார். அதன்பின் மூன்று மாதங்கள் கழித்து வீடு திரும்பியுள்ளார். இதனால் பரசுராமன் நடத்தையில் சந்தேகம் பட்ட மனைவி […]

Categories
தேசிய செய்திகள்

செயற்கை கோளுடன் பறந்த ராட்சத பலூன்… மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு…, !!!

நூறு செயற்கைக்கோள்களை சுமந்து வானில் பறந்த ராட்சத பலூன்களை ராமேஸ்வரத்தில் நடந்த விழாவில் தெலுங்கானா கவர்னர்  தொடங்கி வைத்தார்.   ராமேஸ்வரத்தில் மாணவர்கள் செயற்கைக்கோளுடன்  கூடிய இரண்டு ராட்சத பலூன்களை உருவாக்கினர். அதை வானில் பறக்க விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 100 நாட்களில் 100 செயற்கைக்கோள்களை உருவாக்கி 1200 மாணவர்கள் சாதனை புரிந்துள்ளார்கள். அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட செயற்கைக்கோள்கள் பலூன்களில் அடிப்பகுதியில் கட்டப்பட்டு விண்வெளியில் பறக்கவிடப்பட்டன. இச்சாதனையை தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் காணொளி மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

என்னை வைத்து மீம்ஸ் போடுங்கள்… எனக்கு அவமானம் உங்களுக்கு வருமானம்… தமிழிசை சௌந்தரராஜன்…!!!

என்னை வைத்து தாராளமாக மீம்ஸ் போடுங்கள் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் முக்கிய பிரபலங்களை வைத்து மீம்ஸ் போடுவது வழக்கமாகிவிட்டது. சமூகவலைத்தளங்களில் அவ்வாறு போடப்படும் மீம்ஸ் பலரும் கண்டு களிக்கின்றனர். அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் திரைப் பிரபலங்கள் என முக்கிய பிரபலங்களை மட்டும் விமர்சித்து அதில் மீம்ஸ் போடப்படுகிறது. அவ்வாறு போடப்படும் மீம்ஸ்-க்கு பலர் ஆதரிப்பதும் உண்டு வெறுப்பதும் உண்டு. இந்நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், என்னை வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

எப்போதும் இதுதான் வேலையா…? எத்தனை தடவ சொல்ல… ஆத்திரமடைந்த கணவர் செய்த செயல்…!!

தெலுங்கானாவில் நபர் ஒருவர் மனைவி மீது சந்தேகமடைந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் கம்மம் என்ற மாவட்டத்தின் யெறபாலம் என்ற கிராமத்தில் நாகா ஷேஷிரெட்டி மற்றும் நவ்யா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திருமணம் நடந்ததில் இருந்து முகநூல் உட்பட பல இணையதளங்களை பயன்படுத்துவதில் நவ்யா அதிக விருப்பம் காட்டி வந்துள்ளார். இதனால் ஷேஷிரெட்டி பல தடவை நவ்யாவை கண்டித்துள்ளார். எனினும் அவர் அதனை நிறுத்தததால் இருவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

குடிபோதையில் தாய் செய்த கொடூரம்… 2 வயது குழந்தை துடிதுடிக்க கொலை…!!!

தெலுங்கானா மாநிலத்தில் குடிபோதையில் தாயே தனது இரண்டு வயது மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரெங்கா ரெட்டி பகுதியில் பரமேஸ்வரி(22) என்ற பெண்ணுக்கு குடிப்பழக்கம் உள்ளது. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரது கணவர் இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். தன் மாமனாரின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கண்டித்த பரமேஸ்வரி கள் குடித்து வந்துள்ளார். அதனால் மாமனார் மற்றும் மருமகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த பரமேஸ்வரி தனது இரண்டு வயது […]

Categories
தேசிய செய்திகள்

ATM மீது கயிறு கட்டி… காரில் இழுத்து சென்று கொள்ளை… அட்டகாசம் செய்த கொள்ளையர்கள் …!!

தெலுங்கானாவில் ஏடிஎம் இயந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்துச் சென்று 30 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். அதிலாபாத் நகரில் புறவழிசாலையில் ஏடிஎம்இயந்திரம் உடைந்திருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ஏடிஎம் என்றும், மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் இயந்திரத்தை கார் மூலமாக கயிறு கட்டி இழுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம கும்பல் 30 லட்ச ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான 15 நாளில் வெளிநாட்டிற்குச் சென்ற கணவர்… மாமனார் மாமியார் செய்த கொடுமை… மருமகள் எடுத்த துணிச்சலான முடிவு…!

திருமணமாகி 15 நாட்களில் மனைவியை தனியாக தவிக்க விட்டு ஆஸ்திரிலியா சென்ற கணவர் தற்போது டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா நக்ரிகல்லை சேர்ந்தவர் சுரேஷ் என்பவர். இவருக்கு கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி பிந்துஸ்ரீ என்ற இளம் பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாட்களில் சுரேஷ் பணிக்காக ஆஸ்திரேலியா சென்றார். தன் மனைவியை விரைவில் தான் பணி செய்யும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று உறுதி அளித்தார். ஆனால் அவர் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

கோடாரியுடன் துரத்திய மர்ம நபர்…. “குழந்தையுடன் ஓடிய தாய்”… சி.சி.டி.வி.யில் சிக்கிய பரபரப்பு காட்சிகள்..!!

வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணை யார் என்று தெரியாத மர்ம நபர் கோடாரியால் துரத்திய சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தெலுங்கானா மாநிலம், கொர்லகுண்டாவை சேர்ந்த விமலா திங்கட்கிழமை மாலை 6 மணி அளவில் குழந்தையை கையில் வைத்து வீட்டின் வாசலில் மற்றொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த மர்ம நபர் அவரை கோடாரியால் தாக்க தொடங்கினார். விமலா அங்கிருந்து பயந்து ஓடினாள். தனக்கும் குழந்தைக்கும் எந்தவிதமான அடியும் படக்கூடாது என வீட்டுக்குள் ஓடினார். […]

Categories
தேசிய செய்திகள்

நெகிழ்ச்சி! ஒரு உயிரை காப்பாற்ற…. வெறும் 30 நிமிடத்தில்…. இதயத்தோடு விரைந்த மெட்ரோ ரயில்…!!

23 கிலோ மீட்டர் தொலைவுள்ள மருத்துவமனைக்கு வெறும் 30 நிமிடத்தில் மெட்ரோ ரயில் மூலம் இதயம் கொண்டு சொல்லப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வசிப்பவர் விவசாயியான நரசிம்ம ரெட்டி. இவர் சாலை விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்துள்ளார். இதையடுத்து இவருடைய உடல் உறுப்புகளை அவருடைய குடும்பத்தினர் தானமாக கொடுக்க முன் வந்துள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மூளைச்சாவு அடைந்த விவசாயியின் இதயம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

“குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் வழிபாடு”… தமிழிசை சௌந்தர்ராஜன்…!!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த அத்திக்காட்டு பிரிவு பகுதியில் உள்ள அருள்மிகு மகா பெரியசாமி திருக்கோயிலில் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் குலதெய்வ வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தார். தெலங்கானா மாநிலத்திலிருந்து விமானம் மூலமாக மதுரை வந்தடைந்தார். பின்னர் திண்டுக்கல் மாவட்டம்,பழனி முருகன் கோவிலில் தனது மகள் வழி பேரனுக்கு முடி காணிக்கை செலுத்திவிட்டு சாமி தரிசனம் செய்து பின்னர் கார் மூலமாகப் பெருமாநல்லூர் வழியாக அத்திக்காட்டுபிரிவு வந்தடைந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாரதிய […]

Categories
தேசிய செய்திகள்

24 வருடங்களில் 18 பெண்கள்… மனைவியின் மீது கொண்ட கோபம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

தெலுங்கானாவில் 18 பெண்களை கற்பழித்து கொலை செய்த கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தெலுங்கானாவில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அந்தப் பெண் காணாமல் போனதாக காவல் துறைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு புகார் வந்தது. பின் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு சில சிசிடிவி காட்சிகள் ஆதாரங்களாக கிடைத்தது. அதனை ஆய்வு செய்ததில் கடந்த டிசம்பர் மாதம் அடையாளம் தெரியாத பெண்ணை கொலை செய்த […]

Categories
மாநில செய்திகள் ஹைதராபாத்

“சாவியை கொடு” துப்பாக்கியைக் காட்டிய கொள்ளையர்கள்… குண்டுக்கட்டாக தூக்கிய தமிழ்நாடு போலீஸ் …!!

முத்தூட் நிறுவனத்தில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ளது முத்தூட் பின்கார்ப் தனியார் நிதி நிறுவனம். இந்நிறுவனத்திற்கு நேற்று முன்தினம்  வந்த மர்ம நபர்கள் வாடிக்கையாளர்கள் போல் நுழைந்துள்ளனர். அதன் பிறகு அங்கிருந்த 4 பணியாளர்களை துப்பாக்கியால் மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் சாவியை பறித்து 12 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய 25 ஆயிரத்து 91 கிராம் தங்க […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லாமே இலவசம்…! ஏழைகளுக்கான திட்டம்…. கலக்கிய தெலுங்கானா மாநிலம் …!!

ஹைதராபாத் தெலுங்கானாவில் ஏழை மக்கள் நலன் கருதி நோய் கண்டறியும் சோதனை மையங்களை அரசு தொடங்கியுள்ளது. ஹைதராபாத் மாநிலம் தெலுங்கானாவில் ஏழைகள் நலன் கருதி நோய் கண்டறியும் சிறிய சோதனை மையங்களை அரசு திறந்துள்ளது. அதில், அல்ட்ராசோனோகிராபி (யு.எஸ்.ஜி) போன்ற முக்கிய நோயறிதல் சேவைகள், எக்ஸ்-ரே போன்ற கதிரியக்க சேவைகள், ஈ.சி.ஜி (எலெக்ட்ரோ கார்டியோகிராபி) போன்ற அடிப்படை இருதய பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படும். இதுகுறித்து அமைச்சர் மஹ்மூத் அலி செய்தியாளர்களிடம் பேசியதாவது, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கோர விபத்து…! லாரி மோதி நொறுங்கிய ஆட்டோ… 9பேர் நசுங்கி பலி, 11பேர் கவலைக்கிடம்..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் தொழிலாளர்களை ஏற்றி வந்த ஆட்டோ லாரியின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தேவரகொண்ட மண்டல் பகுதியை சேர்ந்த 20 தொழிலார்கள் ஒரு ஆட்டோவில் பயணித்துள்ளனர். அப்போது ஆட்டோ அங்காடி பேட்டை  பெடடிசர்லாப்பள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த 9 […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்ட 18 மணி நேரத்தில்… “ஒருவர் பலி”… தெலுங்கானாவில் அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் ஒருவர், தடுப்பூசி போட்ட 18 மணி நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா என்ற கொடிய நோய் உலக நாடுகளை நாசம் செய்து வருகின்றது. இது பரவத் தொடங்கி ஒன்றரை ஆண்டு கடந்தும், இன்னும் உலகம் பழைய நிலைக்கு திரும்பவில்லை. தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையிலும், கடந்த 16ஆம் தேதி முதல் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING NEWS: தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் திடீர் மரணம்… அதிர்ச்சி…!!!

தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர் சில மணி நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 42 வயது சுகாதார பணியாளர் சில மணி நேரம் கழித்து நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என சுகாதார துறையினர் கூறியுள்ளனர். நிர்மல் மாவட்டத்திலுள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாயன்று காலை 11:30 மணியளவில் சுகாதார ஊழியருக்கு தடுப்பூசி போடப்பட்டது. புதனன்று அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு… தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் நெஞ்சுவலியால் மரணம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதார பணியாளர் சில மணி நேரத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 42 வயது சுகாதார பணியாளர் சில மணி நேரம் கழித்து நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என சுகாதார துறையினர் கூறியுள்ளனர். நிர்மல் மாவட்டத்திலுள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாயன்று காலை 11:30 மணியளவில் சுகாதார ஊழியருக்கு தடுப்பூசி போடப்பட்டது. புதனன்று அதிகாலை […]

Categories
தேசிய செய்திகள்

பிப்ரவரி 1 முதல் கல்லூரிகள் திறப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

எங்களுக்கும் கொடுங்க…! கிடைச்சு போச்சுன்னு குடித்த மக்கள்…! 143பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி …!!

தெலுங்கானாவில் கள்ளச்சாராயம் குடித்ததில் 143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கள்ளச்சாராயம் விற்றுள்ளனர். அதனை வாங்கிக் குடித்த அப்பகுதி மக்கள் சிறிது நேரத்திற்குப் பின் வாந்தி எடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தனர். அதன்பின் கள்ளச்சாராயம் குடித்த 143 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததாகவும் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் மீதமுள்ளவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்! விளையாடிக்கொண்டிருந்த போது…. எல்இடி பல்பை விழுங்கிய சிறுவன்…!!

சிறுவன் ஒருவர் விளையாடிக்கொண்டிருந்த போது எல்இடி பல்ப்பை விழுங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த 9 வயதுள்ள சிறுவன் ஒருவன் வீட்ட்டில் அருகில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த எல்இடி பல்பு ஒன்றை எடுத்து சிறுவன் விழுங்கியுள்ளான். இந்த பல்பு சிறுவனின் நுரையீரல் பாதையில் சிக்கி உள்ளது. இதனால் சிறுவனுக்கு வலி ஏற்பட்டு அலறி துடித்துள்ளான். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அவருடைய பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஸ்கேன் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு… தெலுங்கானா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!

9 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒப்புதல் அளித்துள்ளார். அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் ஊழியர்கள், தினசரி ஊதிய ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என அனைவருக்கும் சம்பளத்தை அதிகரிக்கவும், அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் முதலமைச்சர் சந்திரசேகரராவ் முடிவுசெய்தா.ர் இதற்காக தலைமைச் செயலாளர் ரமேஷ் குமார் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முடிவுகள் சட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைய முதலமைச்சர் பரிந்துரை […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனிலிருந்து வந்த…. 279 பேர் எங்கு இருக்கிறார்கள்…? தெரியவில்லை…. அதிர்ச்சி தகவல்…!!

பிரிட்டனிலிருந்து தெலுங்கானா வந்த 279 பேர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள்  அச்சத்தில் உள்ளன. இதனால் பிரிட்டனின் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்துகளை பல நாடுகள் தடை செய்துள்ளன. அதேசமயம் இங்கிலாந்திலிருந்து வருபவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் இதுவரை 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா உள்ளதா? என்பதை […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா வந்த 279 பேர் எஸ்கேப்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பிரிட்டனிலிருந்து தெலுங்கானா வந்த பயணிகளில் 279 பேர் தப்பி ஓடிவிட்டதாக அம் மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில்…”காரில் ஏற்பட்ட திடீர் தீ” கொளுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு..!!

பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கொத்தகூடம் சேர்ந்த மல்லிகார்ஜுனா இன்று தனது காரில் சென்று கொண்டிருந்தபோது விநாயகர் கோயில் அருகே திடீரென்று கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக காரை விட்டு மல்லிகார்ஜுனா கீழே இறங்கியதால் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதற்குள் கார் […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் வன்கொடுமை!! பள்ளியின் உள்ளே சிறுமிகளை…. தலைமையாசிரியர் தலைமறைவு…!!

தலைமை ஆசிரியர் ஒருவர் சிறுமிகளை பள்ளியில் வைத்து வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடெம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர் ஒருவர் சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக, அவர் மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில், ஆகஸ்ட் 2020 முதல் 7-16 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளை பள்ளியிலேயே வைத்து தலைமை ஆசிரியர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது இந்திய தண்டனை […]

Categories
தேசிய செய்திகள்

“சாப்பாடு செய்ய லேட்” கணவரின் கோபத்தால்…. மனைவிக்கு நேர்ந்த விபரீதம்…!!

கணவர் ஒருவர் சாப்பாடு செய்ய தாமதமாக்கிய மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீனு(45). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயம்மா (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜெயம்மா தன்னுடைய மகனுடன் ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த ஸ்ரீனு தன்னுடைய மனைவியை சாப்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் ஜெயம்மா […]

Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் சூதாட்ட மோகம்…. அம்மா மற்றும் மகளுக்கு நேர்ந்த விபரீதம்…. இளைஞரின் வெறிச்செயல்…!!

வாலிபர் ஒருவர் தன்னுடைய அம்மா மற்றும் தங்கையை விஷம் வைத்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மெட்சல் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் ரெட்டி. இவர் மூன்று வருடங்களுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் பலியாகியுள்ளார். இவர் மனைவி சுனிதா(42) தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு சாய் நாத் என்ற ஒரு மகனும் அனுஷா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் சாய்நாதா படித்துக்கொண்டே பகுதி நேர வேலை ஒன்று செய்து வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நிவர் புயல் எதிரொலி – ஆந்திரா, தெலுங்கானாவுக்கும் ரெட் அலர்ட்

நிவர் புயல் இன்று இரவு கரையை கடந்த பின்னர் நிலப்பரப்பில் பயணிக்கும் பகுதிகளின் அடிப்படையில் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தென் மேற்கு வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று இரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நிவர் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே இடத்தில் குரங்குகளின் சடலம்…. விஷம் கொடுத்து கொலையா….? வனத்துறையினர் விசாரணை….!!

30க்கும் மேற்பட்ட குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹாபுபாபாத் மாவட்டம் சனிகபுரம் கிராமத்தின் அருகே உள்ள மலையடிவாரத்தில் 30க்கும் அதிகமான குரங்குகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், “குரங்குகளை கொன்றது யார் என தெரியவில்லை. வயலை பாதுகாக்க விவசாயிகள் செய்த செயலா அல்லது வேறு யாரேனும் இந்த செயலை செய்தார்களா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்” என […]

Categories
தேசிய செய்திகள்

“நான் தவறு செய்யவில்லை” அவள் தான் என்னை ஏமாற்றினாள்…. காதலரின் உருக்கமான கடிதம்…!!

வாலிபர் ஒருவர் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநிலத்தில் வசிப்பவர் பிரணாய். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் கனடாவுக்கு குடிபெயர்ந்து உள்ளார். அங்கு பிரணாய்க்கு அகிலா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வருகிற ஆகஸ்டு மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்நிலையில் காதலர்கள் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துள்ளனர். பிராணாயின் முரட்டுத்தனமான செயலால் தான் இருவரும் பிரிந்துள்ளனர் என்று சில தெலுங்கானா பத்திரிகைகளில் செய்தி […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டிற்கு செல்ல பணம் இல்லை…. பிளாஸ்டிக் கவரால் மூடி…. தற்கொலை செய்த பட்டதாரி வாலிபர்…!!

வாலிபர் ஒருவர் படிப்பிற்காக வெளிநாட்டிற்கு செல்ல முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தெலுங்கானாவில் மதுரா நகரில் வசிக்கும் ரெட்டி என்பவரின் மகன் சுமந்த் ரெட்டி(27). பி.டெக் படித்து முடித்துள்ள இவர் உயர்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு செல்வதற்காக தனது பெற்றோரிடமும் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் வேதனை அடைந்த சுமந்த் பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு கோவைக்கு சென்றுள்ளார். அங்கு காந்திபுரம் பகுதியில் உள்ள லாட்ஜில் ஒன்றில் அறை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் போலீசாரிடம் பணம் பறித்த பா.ஜ.க.வினர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு சொந்தமான இடத்தில் போலீசார் பறிமுதல் செய்த பணத்தை அக்கட்சியினர் பறித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் தப்பக் சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக திரு ரகுநந்தன் ராவ் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமான மூன்று இடங்களில் சிட்டி பேட்டை போலீஸ் கமிஷனர் டேபிஷ் தலைமையிலான போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பாஜகவினர் போலீசாருடன் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா முன்னாள் மந்திரி… உடல்நலக்குறைவால்… இன்று மறைவு…!!!

தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள்  மந்திரியான நைனி நரசிம்ம ரெட்டி உடல்நலக் குறைவால் காலமானார். தெலுங்கானா ராஷ்டிர சமிர கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் மந்திரியுமான நரசிம்ம ரெட்டி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அவருக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் தத்தளிக்கும் தெலுங்கானா… மீட்புப் பணிக்காக… ராணுவத்திற்கு அழைப்பு…!!!

தெலுங்கானா வெள்ள மீட்பு பணியை மேலும் தீவிர படுத்துவதற்கு ராணுவத்தின் உதவியை தெலுங்கானா மாநில அரசு நாடியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு அதிக அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து கொண்டிருக்கும் கனமழையால் தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளம் சூழ்ந்த தெலுங்கானா… 15 கோடி நிதி வழங்கிய… டெல்லி முதல் மந்திரி…!!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு நிவாரண தொகையாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் 15 கோடி ரூபாய் வழங்கி இருக்கிறார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் அங்கு அதிக அளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. அம்மாநிலத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து கொண்டிருக்கும் கனமழையால் தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவை புரட்டிப்போடும் கனமழை… 70 பேர் பலி…!!!

தெலுங்கானாவில் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தற்போது வரை 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பருவமழையால் தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து வருகிறது. அதனால் அம்மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண தொகையை அறிவித்துள்ளார். அதில் மழையால் பாதிக்கப்பட்ட,தாழ்வான பகுதிகளில் வசித்து கொண்டிருக்கும் ஏழைகளுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதியுதவியாகவும், மழையால் முழுவதும் சேதம் அடைந்துள்ள அனைத்து வீடுகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கடும் பாதிப்பை சந்தித்துள்ள தெலுங்கானா… ரூ.10 கோடி நிதி வழங்கிய தமிழக முதல்வர்… தமிழிசை நன்றி…!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் கனமழையால், அம்மாநிலம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் பெய்து கொண்டிருக்கும் கனமழையால் தலைநகர் ஹைதராபாத் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தில் 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை…!!

தெலுங்கானாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் வரலாறு காணாத வகையில் பெய்த கன மழையால் பல வீடுகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலையில் ஆறாக ஓடிய வெள்ள நீரில் சிலர் அடித்துச் செல்லப்பட்டனர். பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது. தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கன மழை மற்றும் வெள்ளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எம்.எல்.ஏ மீது காலனி வீசியதால் பரபரப்பு…!!

தெலுங்கானாவில் வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற எம்எல்ஏ மீது காலனி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் இதுவரை 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் இப்ராஹிம் பட்டண தொகுதி எம்எல்ஏ மன்சிரெட்டி […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானா மாநிலத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!

தெலுங்கானாவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலியான நிலையில் வெள்ளம் மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் உட்பட்ட பல இடங்களில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதனால் ஹிமயட் நகர், பஸ்ஸின்பாட், ஜூப்லி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ் உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கியவர்களை  மீட்கும் பணியில் தேசிய பேரிடர் […]

Categories
தேசிய செய்திகள்

பூஜைக்கு 3 மாசம் வரணும்…. நம்பி அழைத்து சென்ற பெற்றோர்…. 15 வயது மகளுக்கு நடந்த கொடுமை….!!

உடல் நலக்குறைவால் வைத்தியரிடம் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கர்ப்பமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் தன்னை மந்திரவாதி என்றும் உடல்நலக் குறைவினால் வருபவர்களை பூஜைகள் செய்து குணப்படுத்துவதாக பலரை ஏமாற்றி வந்தார். இதனால் தம்பதி ஒருவர் மந்திரவாதியை நம்பி தங்கள் 15 வயது மகளை  மந்திரவாதியிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மூன்று மாதம் தொடர்ந்து பூஜை செய்யவேண்டும் என்று மந்திரவாதி கூறியதால் சிறுமியை தினமும் […]

Categories
தேசிய செய்திகள்

‘கரணம் தப்பினால் மரணம்’… கொஞ்சம் அசைஞ்சா உயிரே போயிரும்… நெகிழ வைத்த கின்னஸ் சாதனை…!!!

தெலுங்கானாவை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஒருவர் தனது மாணவருடன் இணைந்து அதிரவைக்கும் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் இருக்கும் தற்காப்பு கலை ஆசிரியர் பிரபாகரன் ரெட்டி என்பவர் உலக அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்த நிலையில் அவரும் அவரின் மாணவரான நெல்லூரை சேர்ந்த பா தாயில்லா ராகேஷ் என்பவரும் ஒன்றிணைந்து கடந்த மாதம் புதிய உலக சாதனை ஒன்றை நிகழ்த்தினார். அந்த சாதனையில் படுத்துக்கொள்ள அவரைச் சுற்றிலும் தேங்காய்களை வரிசையாக வைத்து மற்றொருவர் கண்களை […]

Categories

Tech |