Categories
தேசிய செய்திகள்

இரவு நேர பார்ட்டிகளால் நேரிடும் விபத்துக்கள்… தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானாவில் மது போதையில் சொகுசு காரை வேகமாக ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை செய்ததில், இரவு பார்ட்டிக்கு சென்றுவிட்டு போதையில் காரை ஓட்டி வந்து, ஆட்டோவின் பின்னால் வேகமாக இடித்ததால் ஆட்டோ தூக்கி வீசப்பட்டது. இதனால் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து ஜூன் 21-ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 10 லட்சம் வீதம் நிதியுதவி… தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பட்டியல் இனத்தைச் சேர்ந்த 11900 குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளதாவது: சுமார் 11, 900 குடும்பங்களுக்கு 10 லட்சம் வீதம் 1,200 கோடி நிதி உதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பட்டினத்தை சேர்ந்த நலிவுற்ற பிரிவினர் புதிதாக தொழில் தொடங்குவதற்கு பத்துலட்சம் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். 119 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அவங்கதான் அடிச்சே கொன்னுட்டாங்க… ஆக்சன் எடுங்க… போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்…!!

விசாரணைக்கு அழைத்துச் சென்று இளம்பெண்ணை கொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் போராடி வருகின்றனர். தெலுங்கானாவின் புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 40 வயதான மரியம்மா என்பவர் அதே பகுதியில் பாதிரியார் பால சாமியின் வீட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார். ஜூன் 15ஆம் தேதி பாதிரியார் பாலசாமி காவல் நிலையத்திற்கு சென்று அவரது வீட்டில் இரண்டு லட்சம் பணம் காணவில்லை என்றும், அதை மரியம்மாள் தான் திருடி விட்டதாக கூறி […]

Categories
தேசிய செய்திகள்

“கட்டுனா ரெண்டு பேரையும் தா கட்டுவே”… ஒரே நேரத்தில் 2 அத்தை மகளைத் திருமணம் செய்த இளைஞன்… வைரல் பதிவு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை இளைஞர் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் உட்னூர் என்ற கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் என்பவர் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலை ஏதும் இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து தனது அத்தை மகன்களான சுரேகா மற்றும் கனகா உஷாராணி என்று இரண்டு பெண்களிடமும் அவர் தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கும் தெரியாமல் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும்… முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வந்தது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வந்த காரணத்தினால், தற்போது சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். அதேபோல் தெலுங்கானா மாநிலம் முழுவதும் கொரோனா கட்டுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

இனிமேல் ஊரடங்கு கிடையாது…. தெலுங்கானா அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  தெலுங்கானாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு இன்று வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக தொற்று பாதிப்பு குறைந்ததால் இன்று முதல் தெலுங்கானாவில் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஊரடங்கு ரத்து…. எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் வந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

முடிவுக்கு வந்த ஊரடங்கு… நாளை முதல் அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கம்… வெளியான உத்தரவு…!!

தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றுமுழுமையாக கட்டுக்குள் வந்துள்ளதால், நாளைமுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்து உள்ளார். தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவருகிறது. நேற்று ஒரேநாளில் 1400 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியானது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குமாறும், அதிகாரிகளுக்கு தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு முழுவதுமாக வாபஸ் பெற அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மேலும் நாளை காலை 6 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஜூலை-1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – அடுத்த அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது தீவிரமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஒரு சில மாநிலங்களில் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  தெலுங்கானாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் நாளை முதல் தெலுங்கானாவில் ஊரடங்கு ரத்தாகிறது .இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் என அனைத்து வகைக் கல்வி நிறுவனங்களும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தெலுங்கானாவில் முழு ஊரடங்கு முழுவதுமாக வாபஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா…? ஒரே மேடையில் 2 காதலிகள்… குடுத்து வச்ச மணமகன்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஒரு திருமணம் செய்து குடும்பம் நடத்துவதே பெரிய விஷயமாக இருக்கின்றது. இதில் இரண்டு திருமணம் செய்து குடும்பம் நடத்தினால் அவ்வளவுதான். ஆனால் இதையும் மீறி நபரொருவர் இரண்டு திருமணத்தை ஒரே மேடையில் செய்துள்ளார். ஆம்! தெலுங்கானாவில் சேர்ந்தவர் வேலாடி அர்ஜுன். இவர் தன்னுடைய மாமன் மகள் இருவரையும் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து ஒரே மேடையில் இருவரையும் திருமணம் செய்து கொண்டார். வேலையில்லாமல் இருந்த அர்ஜுன் செல்போன் மூலமாக தன்னுடைய மாமன் மகள்கள் கனகா மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

வீட்ல யாருமே இல்ல… வாங்க போகலாம்… “1 இளைஞனும், 2 பள்ளி சிறுவர்களும் சேர்ந்து செய்த கொடூர சம்பவம்”…!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஊனமுற்ற ஒரு பெண்ணை அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் சேர்ந்து கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஒரு பகுதியில் வசித்து வரும் 31 வயதான பெண்ணுக்கு காது கேட்காமல் வாய் பேச முடியாமல் இருந்துள்ளது. அவர் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் பெற்றோர்கள் அவரை வீட்டில் விட்டு விட்டு வெளியில் சென்றுள்ளனர். இதை நோட்டமிட்ட அப்பகுதியை சேர்ந்த 24 வயதான வாலிபர் ஒருவர் 15 வயது சிறுவன் […]

Categories
தேசிய செய்திகள்

வானிலிருந்து மருந்து வழங்கும் திட்டம்… அரசின் புதிய முயற்சி…!!!

ப்ளிப்கார்ட் நிறுவனம் தெலுங்கானா அரசுடன் இணைந்து தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகளை ட்ரோன் மூலம் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும் தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த 3 வயது சிறுவன்… பெற்ற மகனையே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த தாய்… கொடூரத்தின் உச்சம்..!!

கள்ள உறவுக்கு தடையாக இருந்த 3 வயது மகனை அடித்துக் கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜிட்டிலுமேடு என்ற பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவரின் மனைவி உதயா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே தொடருந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் மனைவி உதயா இரண்டு வருடமாக கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 20ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் குறையும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பல மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததன் காரணமாக  நீட்டிக்கப்பட்டிருந்த ஊரடங்கு  நாளையுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஜூன்-20 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாலை 6 மணி முதல் காலை […]

Categories
தேசிய செய்திகள்

கழுத்தை நெரித்த கடன் பிரச்சனை… குடும்பத்துடன் அணையில் விழுந்து தற்கொலை… சோக சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரு குடும்பம் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் என்ற காஷினாயனா பகுதிக்கு அருகே உள்ள அணையில் நேற்று சில சடலங்கள் கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மீட்பு பணியாளர்கள் உதவியுடன் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் உட்பட நான்கு சடலங்களை மீட்டனர். பிறகு விசாரணை செய்ததில் ஸ்ரீராம் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு…. சிறப்பு தடுப்பூசி திட்டம் – தெலுங்கானா அரசு…!!!

இந்தியா முழுவதுமாக கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. எனவே  அனைத்து மாநிலங்களும் வேகமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 45 வயதினருக்கு மட்டுமல்லாமல், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதற்காக சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு தடுப்பூசி போட்டு வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த மனைவியை பாத்ரூமில் அடைத்து… தனிமைபடுத்திய கணவன்… காவல்துறை செய்த காரியம்…!!!

கொரோனா பாதித்த மனைவியை 5 நாட்களாக குளியல் அறையில் தங்க வைத்த கணவனுக்கு காவல் துறையினர் அறிவுரை கூறியுள்ளனர். தெலுங்கானா மாநிலம், மஞ்சிரியாலா என்ற பகுதியை சேர்ந்த பெத்தய்யா என்பவரின் மனைவி நரசம்மா. கடந்த 5 நாட்களுக்கு முன்பு நரசம்மாக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரை வீட்டுக்குள் வரக்கூடாது என்று கூறிய கணவன் குளியலறையில் அவரை தங்க வைத்துள்ளார். கழிவறை கூட வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் வெளியிலேயே அவரை தங்க வைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். இவர் படும் […]

Categories
தேசிய செய்திகள்

“உன்ன சும்மா விடமாட்டேன்டி” கட்டிப்பிடித்து மருமகளுக்கு…. கொரோனா பரப்பிய மாமியார்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே கொரோனாவிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள தனிமனித இடைவெளி கடைபிடித்தல், முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் அடுத்தவரின் பக்கத்தில் செல்லும் பொழுது அவருக்கும் நோய்த்தொற்று ஏற்படும். எனவே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு வீட்டிலோ அல்லது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் தெலங்கானா மாநிலம் நெமிலி குட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், அவரின் மாமியாருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10-க்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்…. குவியும் பாராட்டு….!!!!

தெலுங்கானாவில் விக்டர் இம்மானுவேல் என்னும் மருத்துவர் ஒருவர் பத்து ரூபாய்க்கு கொரோனா சிகிச்சை அளித்து வருகிறார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல மருத்துவமனைகளில் படுக்கைகள், சிகிச்சை மருத்துவர்கள், தடுப்பு ஊசி மற்றும் ஆக்ஸிஜனை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் டாக்டர் இம்மானுவேல் ஆலோசனை கட்டணமாக 10 ரூபாய் மட்டும் வசூலிக்கிறார். கடந்த ஆண்டு முதல் இதுவரை தன்னிடம் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தம்பதியின் குழந்தைக்கு… தாயாக மாறிய செவிலியர்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் மூன்று மாத குழந்தைக்கு செவிலியர் ஒருவர் தாயாக மாறிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி மூன்று மாத குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த தந்தை, தாய் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் கார் ஓட்டுனராக மகேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பயத்தால் சரணடைந்த மாவோயிஸ்டுகள்… ஆயுதங்கள் பறிமுதல்…!!

தெலுங்கானா மாநிலத்தில் மூன்று மாவோயிஸ்டுகளுக்கு கொரோனா தொற்றுக்கு பயந்து காவல்துறையினருடன் சரணடைந்துள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில் கொரோனா தொற்றுக்கு பயந்து தெலுங்கானா மாநிலம் மானுகுருவில் வசித்து வந்த 3 மாவோயிஸ்டுகள் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 ஜெலட்டின் குச்சிகள், மூன்று டெட்டனேட்டர் டெண்டர்கள், நான்கு பேட்டரிகள், ஒரு கம்பி […]

Categories
தேசிய செய்திகள்

8 மாத குழந்தைக்கு தாயாக மாறிய செவிலியர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் நிர்மல் என்ற பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி 8 மாத குழந்தையுடன் பெங்களூருவில் பணிபுரிந்து வந்தனர். குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பைன்சா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த மகேந்தர் என்பவர் அந்தத் தம்பதியை கவனித்து வந்தார். இந்நிலையில் 8 மாத குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததை கண்ட அவர், அதே மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருக்கும் தனது மனைவி சுதாவிடம் கூறியுள்ளார். அவரது மனைவியும் எந்தவித அச்சமும் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் முழு ஊரடங்கு நீட்டிப்பு..? மே 30ம்-ம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு…!!!

தெலுங்கானா மாநிலத்தில் முழு ஊரடங்கு நீக்கப்படுவது குறித்து வரும் 30ம் தேதி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து தெலுங்கானாவில் கடந்த 12ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு ஊரடங்கை மே 30-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

வாகனசோதனைக்கு பயந்து அதிவேகமாக வந்த இளைஞர்கள்… நொடிப்பொழுதில் பறிபோன உயிர்… பதைபதைக்க வைக்கும் வீடியோ…!!

கர்நாடக மாநிலத்தில் வாகன பரிசோதனையில் இருந்து தப்பிக்க முயன்ற இளைஞர்கள் செக்போஸ்டில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்கும்படி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் ஒரு சில இளைஞர்கள் வீட்டில் இருக்க முடியாமல் வெளியில் ஊர் சுற்றி வருகின்றனர். அவர்களில் பலரை காவல்துறையினர் பிடித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். சில இளைஞர்கள் அவர்களிடமிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

தாலி காட்டும் நேரத்தில்…. தாலியையே ஆட்டைய போட்ட ஐயர்…. பரபரப்பு சம்பவம்…!!!

திருமணம் என்றாலே ஐயர் வந்து முறைப்படி மந்திரங்கள் ஓதி, தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் செய்து வைப்பது வழக்கம். இதுதான் ஐயர்களின் வேலை. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் திருமணம் நடத்தி வைக்க வந்த ஐயர் தாலி சங்கிலியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் ஜன சுந்தர் என்பவருக்கு  திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்காக ஐயர் வந்துள்ளார். இதையடுத்து மந்திரங்கள் ஓதிய பின்னர் மணமகன் மஞ்சள் கயிற்றை மணமகள் கழுத்தில் கட்டியுள்ளார். பின்னர் தங்கச்சங்கிலியை […]

Categories
தேசிய செய்திகள்

மே-30 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. தெலுங்கானா அரசு திடீர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கனவே 22 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் மே-30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

எங்க வீட்டுல ஒரே ஒரு ரூம் தான் இருக்கு… அதான் இப்படி… மரத்தை வீடாக்கி தனிமையில் இருக்கும் இளைஞன்…!!!

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள இடம் இல்லாத காரணத்தினால் இளைஞர் ஒருவர் மரத்தில் கட்டிலை கட்டி தங்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலம், நலகொண்டா மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான சிவா என்ற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

பிறந்து 5 நாள் ஆன குழந்தையுடன்… மருத்துவமனை வளாகத்தில் காத்துக்கிடக்கும் கணவன்… காரணம் இதுதான்..!!!

தெலுங்கானா மாநிலத்தில் குழந்தை பிறந்த ஐந்து நாளிலேயே தாய்க்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்ததால் குழந்தையுடன் கணவன் மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கிடக்கும் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் வசித்து வருபவர் 20 வயது தொழிலாளி கிருஷ்ணா. இவரின் மனைவி ஆஷா. இவர்களுக்கு கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறந்த ஐந்து நாளில் குழந்தையின் தாய்க்கு கொரோனா உறுதியான காரணத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிறந்த குழந்தைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனி அறை இல்லை… அதனால் தான் இந்த முடிவு… மரத்தில் தனிமைப்படுத்திக்கொண்ட இளைஞன்…!!

தெலுங்கானாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞன் மரத்தின் மேல் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தெலுங்கானாவில் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கொத்தன்கொண்டா கிராமத்தில் சிவா என்ற 25 வயதான இளைஞன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார். அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாததால் சிவா  வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள முடிவெடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

வரும் 22-ம் தேதி வரை முழு ஊரடங்கு… வெளியான அதிரடி உத்தரவு..!!

தெலுங்கானா மாநிலத்தில் நாளை முதல் 22-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல்…. அரசு திடீர் அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

மே-15 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு…. இதற்கெல்லாம் அனுமதில் இல்லை…. அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசி…. அரசு புதிய முயற்சி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ்…. தெலுங்கானா அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் பல மாநிலங்களில் மாணவர்கள் தேர்வெழுதாமலேயே ஆல்பாஸ் என்று அறிவித்தும், தேர்வுகளை ஒத்திவைக்கப்பட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

47 மெட்ரிக் டன் ஆக்சிஜன்… விமானம் மூலம் அனுப்பி வைப்பு…!!

தமிழகத்திலிருந்து 47 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விமானம் மூலம் தெலுங்கானா விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி, தடுப்பூசி போன்றவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பல நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பெறுவதற்கு மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தமிழகத்தில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்துக்கு மிகப்பெரிய இடி….. ஷாக் கொடுத்து கலங்கடித்த மத்திய அரசு …!!

தமிழகத்திற்கே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள சூழலில் தமிழக அரசையே கேட்காமல் மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து 45மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ ஆக்ஸஜன் தேவை உயர்ந்து உள்ள நிலையில் மத்திய அரசு உத்தரவின் படி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்பத்தூர் ஆலையிலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்ஸஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசை கேட்காமல் மாற்றம்… அருணன் கண்டனம்..!!

தமிழக அரசை கேட்காமல் தெலுங்கானாவுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது குறித்து அருணன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து தெலுங்கானாவுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. இது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் அருணன் நாடு பெரிய மாநிலமாக இருக்கும் போதே தமிழக அரசை கேட்காமல் பிராணவாயுவை பிற மாநிலங்களுக்கு மாற்றுகிறது மத்திய அரசு, மூன்று மாநிலங்களாக உடை பட்டால் என்ன ஆகும் சங்கிதாஸ்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு… வெளியான அறிவிப்பு..!!

தெலுங்கானாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.  மேலும் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த […]

Categories
Uncategorized

“நடிகர் விவேக்கின் இலட்சியத்தை நிறைவேற்றுவேன்”.. ட்விட்டரில் உறுதியளித்த பிரபலம்.. ரசிகர்கள் பாராட்டு..!!

மறைந்த நடிகர் விவேக்கின் இலட்சியத்தை தனிப்பட்ட முறையில் தான் நிறைவேற்ற போவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்பி சந்தோஷ் குமார் தெரிவித்துள்ளார்.  பிரபல நடிகர் விவேக் மாரடைப்பினால் மருத்துவமனையில் மரணமடைந்தார். இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்காக ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு விட வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதன்படி விவேக் “கிரீன் கலாம்” என்ற அமைப்பைத் தொடங்கி தற்போது வரை 33 லட்சம் மரங்களை நட்டிருக்கிறார். எனவே இலட்சியத்தை […]

Categories
தேசிய செய்திகள்

6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாய்… மூடநம்பிக்கையால் நேர்ந்த கொடூர சம்பவம்..!!

தெலுங்கானா மாநில பகுதியில் பாரதி என்பவர் போலி சாமியார் பேச்சை கேட்டு தனது 6 மாத குழந்தையை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பாரதி என்பவருக்கு ஆறு மாதம் ஒரு குழந்தை இறந்துள்ளது. இவர் கடந்த சில மாதங்களாக தனிமையில் இருந்து வந்துள்ள காரணத்தினால் பைத்தியம் பிடித்ததுபோல் இருந்துள்ளார். இதையடுத்து சாமியாரிடம் சென்று கேட்டபோது அவருக்கு நாகதோஷம் இருந்ததாகவும், அதை நிவர்த்தி செய்ய ஆறு மாத […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு…. மாதம் ரூ.2500, 25கிலோ அரிசி – அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

முகக்கவசம் போடு…. இல்லனா ரூ.1000 எடு – தெலங்கானா அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

இனி மாஸ்க் போடாவிடில் ரூ.1000 அபராதம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!

தெலுங்கானாவில் மக்கள் முக கவசம் போடாவிட்டால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]

Categories
தேசிய செய்திகள்

ச்சீ இவங்கல்லாம் மனுஷங்களா…. அம்மா, அம்மான்னு கதறுறது கேட்கல…. மாங்காய் பறித்த சிறுவர்களுக்கு நடந்த கொடுமை…!!

மாங்கா பறித்த குற்றத்திற்காக சிறுவர்கள் இருவரை காட்டுமிராண்டித்தனமாக நடத்தியது காணொளியாக சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மகாபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த 9 மற்றும் 10 வயது நிரம்பிய சிறுவர்கள் இருவர் தங்களின் நாயை தேடி மாங்காய் தோட்டம் ஒன்றிற்குள் நுழைந்துள்ளனர். அங்கு மாங்காய்கள் காய்த்திருப்பதைப் பார்த்து அதனை சிறுவர்கள் பறித்துள்ளனர். இதனை பார்த்த தோட்டத்தின் உரிமையாளர்களான பனோத் யாகூப் மற்றும் பனோத் ராமுலு ஆகிய இருவரும் சிறுவர்களை விரட்டி பிடித்து கட்டி வைத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

காணாமல் போன சிறுமி….. 100 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின்…. கண்டுபிடித்த தெலுங்கானா போலீஸ்..!!

தெலுங்கானா மாநிலத்தில் காணாமல் போன சிறுமியை 100 நாட்கள் தேடி அலைந்து காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ரெமிடிசார்லா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி டிசம்பர் 17 ஆம் தேதி காணாமல் போனார். அந்த சிறுமி தொலைந்து 100 நாட்கள் தேடுதல் நடத்தி தற்போது தெலுங்கானா காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சூனிய செயல்களில் ஈடுபடும் சூரிய பிரகாஷ் சர்மா என்பவர் தான், மாமா வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை ஆசை […]

Categories

Tech |