Categories
தேசிய செய்திகள்

மாட்டுப் பொங்கல் பண்டிகை…. ஆளுநர் தமிழிசையை மாடு முட்ட வந்ததால் பெரும் பரபரப்பு…. வைரல்….!!!!

மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இதை பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும், பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் ராஜ்பவனில் மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. அந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றுள்ளார். அப்போது கோசாலையில் இருந்த மாடு ஒன்றுக்கு தமிழிசை […]

Categories
தேசிய செய்திகள்

பழமையான கிளப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து….!! பெரும் பொருட்சேதம்….!! பரபரப்பு….!!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் கிளப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தியாவின் மிகப்பழமையான கிளப்புகளில் ஒன்றான செகந்திராபாத் கிளப்பில் இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அறியப்படவில்லை. இதில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தந்தை…. என்ன காரணமா இருக்கும்?…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரில் ராம்குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனது. இவருக்கு சாக் ஷி என்ற மகளும் ஜானி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ராம்குமார் பொங்கல் விடுமுறைக்காக பணியிடத்தில் இருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தாம் இதுவரை அனுப்பிய பணத்திற்கு மனைவிடம் கணக்கு கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே உரையாடல் ஏற்பட்டு பின்னர் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை… விசாரணையில் வெளிவந்த உண்மை…. பெரும் சோகம்….!!!

தெலங்கானாவைச் சேர்ந்த புஷ்பல சுரேஷ், இவரது மனைவி ஸ்ரீலதா மற்றும் பிள்ளைகள் அகில், ஆஷிஷ் ஆகியோர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 2 பேர் விஷம் குடித்தும், 2 பேர் நதியில் மூழ்கியும் தற்கொலை செய்துள்ளனர். ஸ்ரீலதா, ஆஷிஷ் ஆகியோர் உடல்கள் ஹோட்டல் அறையில் இருந்தும், சுரேஷ், அகில் உள்ளிட்ட உடல்கள் கிருஷ்ணா நதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாணையில், இவர்கள் கடன் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரத்தின் உச்சம்…. 16 மாத பெண் குழந்தையை…. தந்தை செய்த கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து குஜராத்தின் ராஜ்கோட் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் கணவன் மனைவி கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளனர். அந்த குழந்தை ரொம்ப நேரமாக எந்த வித அசைவு இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அந்த தம்பதியர் மீது மற்ற பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவித்தனர். உடனே அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் சோலப்பூர் ரயில் நிலையத்தை அடைந்ததும் குழந்தையுடன் தம்பதியினரை கீழே இறக்கினர். குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. “ரூ.500 இரட்டிப்பாக்கி ஆசைக்காட்டி”…. ஆன்லைன் மோசடியில் பணம் அபேஸ்…..!!!

தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டத்திலுள்ள கட்மூர் என்ற கிராமத்தை சேர்ந்த சிலருக்கு ஒரு நிறுவனத்தின் பெயரில் வாட்ஸ்அப் மூலம் மொபைல் செயலிக்கான லிங்க் ஒன்று வந்துள்ளது. அதனை பதிவிறக்கம் செய்த போது அந்த செயலில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அதில் தெரிவித்திருந்தது. இதனை நம்பிய சிலர் அதில் ரூ.500 வரை முதலீடு செய்தனர். அவ்வாறு முதலீடு செய்த பணம் அடுத்த நாள் இரட்டிப்பாக்கி வந்துள்ளது. இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒமைக்ரான் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசை எதிர்த்து….. அடுத்த வருடம் போராட்டம்…. டிஆர்எஸ் அதிரடி அறிவிப்பு….!!

தெலுங்கானா மாநிலம் ராஷ்டிரிய சமிதி கட்சி 2022ஆம் ஆண்டு மோடி அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஒவ்வொரு பிரச்சனையாக முன்வைத்து மாதம் தோறும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே அரிசி கொள்முதல் குறித்து மத்திய அரசுக்கும் டிஆர்எஸ் கட்சிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 3 முறை போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அடுத்த ஆண்டு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தற்போது அறிவிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“செம குஷி” 11-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி…. மாநில அரசு அதிரடி…!!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானாவில் 2020-21 இல் நடந்த பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு டிசம்பர் 23 இல் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமி முதல் பாட்டி வரை 100 பெண்கள்…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் அதிரடி….!!!!

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில் அஜய்(30) என்பவர் வசித்துவருகிறார். இவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களுடன் பழகி அவர்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய பல பெண்கள் அவர்களது போட்டோ மற்றும் வீடியோக்களை இவருக்கு அனுப்பி உள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அஜய் நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. அடுத்த 10 நாட்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள்…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த புதிய வைரஸ் பரவி […]

Categories
தேசிய செய்திகள்

“ஒமைக்ரான் எதிரொலி”…. மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. அரசு புதிய பரபரப்பு…!!!!

உருமாறிய கொரோனா தொற்றான வைரஸ் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி பிரிட்டன் உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஆந்திரா தெலுங்கானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 20-க்கும் மேற்பட்டோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஒமைக்ரான் பரவல் காரணமாக மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்தவன் மனையோடு உல்லாசம்…. பக்கத்துக்கு வீட்டில் மறைந்திருந்த கணவர்…. சிக்கிய போலீஸ்…!!!

தெலுங்கானா மாநிலம் வன்பர்த்தி நகர புறநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஷேக் சபீக். இவர்  திருமணமான வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் கணவர் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்துள்ளார். எனவே வேலை விஷயமாக வெளியூருக்கு செல்கிறேன் என்று தனது மனைவியிடம் கூறி விட்டு பக்கத்துக்கு வீட்டில் மறைந்திருந்துள்ளார். இதை அறியாத அவருடைய மனைவி தன்னுடைய கள்ளக்காதலனுக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார். இதை கவனித்து […]

Categories
தேசிய செய்திகள்

அளவுக்கதிகமான கடன்…. வர்த்தகத்தில் ஏற்பட்ட திடீர் நஷ்டம்…. பேராசிரியர் எடுத்த முடிவு…!!!

தெலங்கானா மாநிலம், கம்மம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்க சாமி. பேராசிரியரான இவர் கிரிப்டோ கரன்ஸியில் அதிகளவில் முதலீடு செய்து வந்துள்ளார். இதற்காக அதிகளவு கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசு கிரிப்டோ கரன்ஸிக்கு தடை விதித்து நாடாளுமன்ற கூட்டத்தில் மசோதா தாக்கல் செய்ய உள்ளது. இந்த தகவல் வெளிவந்ததையடுத்து கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டதால் ராமலிங்க சாமிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவருக்குப் பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே கவனம்! காருக்குள் இருந்த தந்தை…. ஓடி வந்த குழந்தை…. கதிகலங்க வைக்கும் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தந்தை ஒருவர் காரை எடுக்கும் பொழுது காருக்கு  பின்னால் தன் மகன் நிற்பதை பார்க்காமல் காரை இயக்கியதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ டுவிட்டரில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதில், வீட்டின் முன்பக்கம் நிறுத்தப்பட்டுள்ள காரை சிறுவனின் தந்தை எடுக்கப்போகிறார். அப்பொழுது அவருக்கு பின்னால் 4 வயது மகன் ஓடி வருகிறார். ஆனால் அவர் தன்னுடைய மகன் வருவதை கவனிக்காமல் காருக்குள் சென்று விடுகிறார். இதனையடுத்து சிறுவன் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN :  அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்…  மத்திய அரசுக்கு தெலங்கானா முதல்வர் வலியுறுத்தல்..!!!

விவசாயிகள் போராட்டத்தின்போது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் இதனை வரவேற்றுள்ளனர். அந்தவகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் விவசாயிகள் போராட்டத்தின்போது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

‘ஆற்றில் குளிக்கப்போன பிள்ளைகள்’…. கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்கள்…. சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்….!!

ஆற்றில் மூழ்கி பலியான பிள்ளைகளின் குடும்பத்தாருக்கு அமைச்சர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தை ஓட்டி மன்யார் என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறாக வழிகிறது. இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 8 பேர் குளிப்பதற்காக ஆற்றிற்கு சென்றுள்ளனர். அதிலும் 6 பேர் குளித்துக் கொண்டிருக்க இருவர் கரையில் அமர்ந்துள்ளனர். இதனை அடுத்து ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த ஆறு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இந்தியாவில் பெரும் பரபரப்பு…. ஓட்டுக்கு துட்டு கொடுங்க… ரூ.10,000கேட்டு மக்கள் போராட்டம் ..!!

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பணம் வழங்கப்படுவதாகவும், பணம் கிடைக்காத பொதுமக்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் குஜாலாபாத் பகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. குஜாலாபாத் எம்எல்ஏவாக இருந்த எல் ஆர். ராஜேந்திரன் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதை கட்சி அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்தார். முதல்வர் சந்திர சேகர் ராவ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

ஒன் சைடு லவ்…. நோ சொன்ன இளம்பெண்… காதலன் செய்த கொடூர செயல்…அதிர்ச்சி சம்பவம்..!!!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ருக்கிசிங்.  இவர் தனது வீட்டில் இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டுக்குள் புகுந்த பிரேம் சிங் என்ற நபர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரை தடுத்து நிறுத்தி கத்தி கூச்சலிட்டுள்ளார். இவரின் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர்கள் இளைஞனைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து காவல் துறைக்கு தகவல் அனுப்பினர். தகவலின் பேரில் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு…!!!

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆங்காங்கே நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகின்றது. அந்த வகையில் இன்று தெலுங்கானாவின் கரீம் நகர் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. கரீம்நகர் பகுதியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.0 என்ற அளவில்பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

Categories
தேசிய செய்திகள்

‘உங்க பணத்தை என் கிட்ட குடுங்க… அத டபுள் ஆக்கி தரேன்’… 29 லட்சத்தை சுருட்டிக் கொண்டு ஓடிய மோசடி தம்பதி…!!!

பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்பதை நம்பி இருபத்தி ஒன்பது லட்சத்தை இழந்துள்ளனர் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தம்பதிகள். தெலுங்கானாவில் பூஜை மூலம் பணம் இரட்டிப்பாகும் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுக்ரீவ்- சங்கீதா என்ற தம்பதிகள் பணம் வைத்திருப்பவர்களை குறிவைத்து அவருடன் நட்பாக பழகி ஒரு சிறப்பு பூஜை மூலம் பணத்தை இரட்டிப்பாக்க முடியும் என்பதை நம்ப வைத்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய செம்பரி ஆடுகள்…. மீட்ட பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ….!!

தெலுங்கானாவில் வெள்ளத்தில் சிக்கிய செம்மறி ஆடுகளை பொதுமக்கள் சிலர் சேர்ந்து மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் மன்னிவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். மேய்ச்சல் முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஆடு ஒன்று அந்த வழியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை கவனிக்காமல் கண்டி நதிக்குள் பாய்ந்தது. இதனை பார்த்த பிற செம்மறி ஆடுகளும் அதே பள்ளத்தில் வரிசையாக குதித்தன. இதனால் வெள்ளம் அந்த ஆடுகளை அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

சுவர் இடிந்து விழுந்த விபத்தில்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பலி… சோக சம்பவம்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள கோத்தபள்ளி என்ற கிராமத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3 குழந்தைகள் ஆவார்கள். இருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தொடர் கனமழை…. வெள்ளத்தில் தத்தளிக்கும் நகரம்….!!

தெலுங்கானாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஹைதராபாத் நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் ஹைதராபாத்தில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்…! பதுக்கம்மா திருவிழாவில்…. தமிழிசை சௌந்தர் ராஜன் கலக்கல் டான்ஸ்…!!!

தெலுங்கானாவில் உள்ள பெண்களால் பதுகம்மா எனப்படும் மலர் திருவிழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது. இது தெலுங்கானாவில் மகாளய அமாவாசை நாளில் தொடங்கி ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் வீட்டையும் தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து தெலுங்கானா பெண்கள் கடவுளை வழிபடுவார்கள். இதில் பதுகம்மா என்பதன் பொருள் “அம்மனே வருக”  என்பதாகும். இவ்விழாவில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் கொண்ட மலர்களால் ஏழு அடுக்குகளாக கோபுரம்  அமைக்கப்படுகிறது. பின்னர் கலசத்தை தட்டின் நடுவில் வைத்து அதைச் சுற்றி வண்ணமயமான […]

Categories
தேசிய செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் தொடர் கனமழை காரணமாக அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் குலாப் புயல் மையம் கொண்டிருப்பதை தொடர்ந்து கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அங்கு உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் இன்று ஒரு நாள் மட்டும் விடுப்பு அளித்து மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கானா ஐகோர்ட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும் இன்று முதல் வருகிற 30-ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… வறுமையின் கொடுமை… ” 2 ஆண்டுகளாக பெற்ற குழந்தையுடன் கழிப்பறையில் வசிக்கும் பெண்”…!!!

ஒரு பெண் இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியாருடன் இரண்டு வருடமாக கழிப்பறையில் வசித்து வரும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. தெலுங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள பாலநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுஜாதா. கூலித் தொழிலாளியான இவர் கணவனை இழந்த பெண் ஆவார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானாவில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தனது வீட்டை இழந்துள்ளார். இதனால் அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!… ரூ.18.90 லட்சத்திற்கு ஏலம் போன ஒத்த லட்டு…. அப்படி என்ன ஸ்பெஷல் அதுல?…..!!!

தெலுங்கானா மாநிலம் கோலாப்பூரில் பிரசித்தி பெற்ற கணேசர் கோவில் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாளில் கணேசருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஏலம் விடப்பட்டது. அந்த இடத்தில் தங்க முலாம் பூசப்பட்ட 21 கிலோ எடையுள்ள லட்டை ரூ.18.90 லட்சத்திற்கு ஆந்திராவை சேர்ந்த மேலவை உறுப்பினர் ரமேஷ் யாதவ் ஏலம் எடுத்துள்ளார். இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஏலம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

6 வயது சிறுமி பலாத்காரம்… “3,000 போலீசார் தேடி வந்த நிலையில்”… குற்றவாளி ராஜூ ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ராஜூவை 3000 போலீசார் தேடி வந்த நிலையில் அவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 6 வயது சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவன் விளையாடி கொண்டிருந்த சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் சைதாபாத் காவல் நிலைய பகுதிக்கு உட்பட சிங்காரேனி காலனியில்  […]

Categories
தேசிய செய்திகள்

நாளை பள்ளிகள் திறக்க வேண்டாம்… தெலுங்கானாவிற்கு ஐகோர்ட் உத்தரவு…!!!!

தெலுங்கானாவில் 8ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், ஐகோர்ட் இதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் எட்டாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறப்பதற்கு அம்மாநில அரசு முடிவு செய்திருந்தது. இதை எதிர்த்து அங்குள்ள மக்கள் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த ஐகோர்ட் தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கூறி இடைக்கால தடை […]

Categories
தேசிய செய்திகள்

நாளை தெலுங்கானாவில்…. பள்ளிகளை திறக்க தடை…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையனையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பாதிப்பு குறைந்தாலும் மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் அங்கன்வாடி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் செப்-1 […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு…… மாநில அரசு அறிவிப்பு….!!!!!

தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்ற தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நோய்த்தொற்று உறுதியானால் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் முக […]

Categories
தேசிய செய்திகள்

செப்-1 முதல் அங்கன்வாடி, பள்ளிகள் திறப்பு…. தெலுங்கானா அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையனையடுத்து பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கன்வாடி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் திறக்கப்படும் செப்-1 முதல் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளி திறப்புக்கு பிறகு மாணவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

தீவிர ஊரடங்கு: மக்கள் வெளியே வர வேண்டாம் – தெலுங்கானா அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக போது பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இருப்பினும் கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானாவில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்க தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் நடமாட அனுமதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் 50% தள்ளுபடி….. அசத்தலான அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. ஒரு சில மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு 50% தள்ளுபடி வழங்கப்படும் என்று ஒரு அலங்காரப் பொருட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

தாய் இறந்தது கூட தெரியாமல்…. சடலத்துடன் விளையாடும் குழந்தை… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

தாய் இறந்தது கூட தெரியாமல் மூன்று வயது மகன் அவரின் சடலத்தை தட்டி எழுப்ப முயற்சி செய்யும் காட்சியில் காண்போரின் கண்களை கலங்க வைக்கிறது. தெலுங்கானா மாநிலம், கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சோம சேகர், திவ்யா என்ற தம்பதியினருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எம்பிபிஎஸ் படித்த இருவரும் திருமணம் செய்து உயர் படிப்புக்காக துபாய்க்கு சென்றவர். இவர்களுக்கு ஞானி விராத் என்ற 3 வயது மகன் உள்ளான். இதற்கிடையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தை பாக்கியம் கொடுப்பதாக…. பெண்ணை பலாத்காரம் செய்த மந்திரவாதி…. கணவரே வீடியோ எடுத்த அவலம்…!!!

மத்திய பிரதேசம் போபாலில் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளது. இதனால் இவர்கள் குழந்தை வரம் வேண்டி பல கோயில்களுக்கும் சென்று வேண்டியுள்ளனர். இந்நிலையில் அந்தக் கணவர் தனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக ஒரு மந்திரவாதியை நாடியுள்ளார். ஆனால் அந்த மந்திரவாதி நள்ளிரவு நேரத்தில் அவருடைய மனைவியை அழைத்து வரச்சொல்லி அவரோடு தான் உறவு வைத்துக்கொண்டால் மலட்டுத்தன்மை நீங்கி விடும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அந்த கணவரும் […]

Categories
தேசிய செய்திகள்

பாசிட்டிவ் எனர்ஜி வேண்டுமா…? என்னுடன் வாருங்கள்…. போலி சாமியாரின் அதிர்ச்சி செயல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சாமியார் என்ற பெயரில் பலரும் பல மோசடிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்களை பக்தி என்ற பெயரில் சீரழித்து வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இது போன்றவர்களை காவல்துறையும் கைது செய்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஆசிரமம் நடத்தி வந்த சாய் விஸ்வ சைதன்யா என்னும் சாமியார் தீர்க்கதரிசனம் என்ற பெயரில் வசதியான பக்தர்களை ஈர்த்து பணம் பறித்துள்ளார். அதுமட்டுமன்றி பலரையும் வசியப்படுத்தி பாலியல் உறவு வைத்துள்ளார். இவர் டிவி, யூடியுப் சேனல்களில் ஆன்மீக […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திரா, தெலுங்கானாவில் திரையரங்குகள் திறப்பு… வெளியான தகவல்….!!!

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த தொற்று, பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு தற்போது குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்தவகையில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்த காரணத்தினால், திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திராவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றது. இதையடுத்து தெலுங்கானாவில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: சிறுமி பேஸ்புக் காதலனுடன்…. தந்தையின் விபரீத முடிவு…!!!

தந்தை ஒருவர் தனது மகள் காணவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் பேஸ்புக் மூலமாக ஆண் நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிறுமி தனது காதலனுடன் சென்றுள்ளார். எனவே சிறுமியை காணவில்லை என்று அவருடைய தந்தை பல இடங்களில் தேடி அலைந்துள்ளார். பின் தன்னுடைய மகள் […]

Categories
தேசிய செய்திகள்

வாக்காளருக்கு லஞ்சம்…. பெண் எம்பிக்கு சிறை தண்டனை….!!!!

2019ஆம் ஆண்டு பொதுத் தேர்வில் பொது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி  எம்.பி. மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் உள்ள நம்பள்ளி சிறப்பு நீதிமன்றம் மலோத் கவிதாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்ததோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

Shocking Video: புது காருடன் மாடியிலிருந்து கீழே விழுந்த நபர்…!!!

தெலுங்கானாவில் ஷோ ரூமிலிருந்து புதிய காரை டெலிவரி எடுக்க வந்த வாடிக்கையாளர் முதல் தளத்தில் இருந்து காருடன் தலைகுப்புற விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைட்ராலிக் லிப்ட் மூலம் காரை எடுக்கும்போது தவறுதலாக ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்தியதால் கீழே விழுந்துள்ளது. இதனால் கீழே நின்றிருந்த ஒரு காரும், நான்கு இரு சக்கர வாகனங்களும்  நெருங்கியது. இதையடுத்து அந்த வாடிக்கையாளர் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/KFRvOhspU-c

Categories
தேசிய செய்திகள்

லோடு ஆட்டோவில் பயணித்தவர்கள் வாங்கிய மரண அடி.. வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்… தவறாமல் பாருங்க…!!

லோடு ஆட்டோவில் படித்தவர்களுக்கு டோல்கேட்டில் உள்ள பெரிய கம்பியால் செம்ம அடி விழுந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் லோடுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் வேலைக்குச் செல்லும் ஆட்களையும் ஏற்றி செல்வது வழக்கம். இது சட்டப்படி குற்றம் என்றாலும், இந்த வாகனங்களில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது. குறிப்பாக கிராம பகுதிகளில் இது அதிகமாக இருக்கின்றது. அதுவும் ஆண்கள் பெண்கள் என்று அனைவரையும் ஒரே லோடு லாரியில் ஏற்றி அடைத்து அழைத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

“பயப்படாமல் தடுப்பூசி போட்டுக்கோங்க”… பழங்குடியின மக்களுடன் அமர்ந்து… தடுப்பூசி போட்டுக்கொண்ட தெலுங்கானா ஆளுநர்…!!!

தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அனைவரும் 100% தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் கிராமத்திற்கு சென்று அங்கு அனைவருக்கும் மத்தியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கே.தண்டா கிராமத்திற்கு சென்று பழங்குடி மக்களுடன் அமர்ந்து தனக்கான இரண்டாவது தடுப்பூசியை போட்டு கொண்டார். அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில்… இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை… அதிர்ச்சி சம்பவம்…!!!

31 வயதான இளம்பெண் ஒருவர் தனது கையில் குழந்தை கொண்டு ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் காமன்பூரில் உள்ள ஜூலப்பள்ளியைச் சேர்ந்த அருணா என்பவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் என்பவருடன் திருமணமாகி உள்ளது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவர் பிரவீன் ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை நடத்திவருகிறார். சில ஆண்டுகளாக இவர்களுக்கு போதிய வருமானம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசியல் ஆலோசகராக மாறும்…. திமுக எம்எல்ஏவின் மகள்….!!!!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்கும் வகையில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். அந்தக் கட்சியின் உத்தி வகுப்பாளர்கள் சேலம் திமுக எம்எல்ஏ இராஜேந்திரனின் மகள் பிரியாவை நியமித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிரஷாந்த் கிஷோர் ஐபேக் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

CHEERS! ஒயின்ஷாப்பில் ஒருநாள் சரக்கு ப்ரீ….. அரசு அதிரடி…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஒரு நாள் இலவசமாக மதுபானம் வழங்க அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது தகவல் வெளியாகியுள்ளது. நுகர்வோர் முதலில் மதுக்கடைகளுக்கு செல்ல ஊக்குவிக்கும் வகையில் மதுபான உரிமம் பெற்ற ஒயின்ஷாப்பில், வாரத்தில் ஒருநாள் […]

Categories
தேசிய செய்திகள்

ரிப்பன் இருக்கு…. ஆனால் கத்திரிக்கோல் எங்க… பொறுமையை இழந்த முதல்வரின் வைரல் வீடியோ…!!!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஒரு சமுதாய கூடத்தை திறந்து வைக்கும்போது ரிப்பன் வெட்ட கத்தரிக்கோல் இல்லாத காரணத்தினால் தனது கைகளால் பிடித்து இழுத்து சமுதாய கூடத்தை திறந்து வைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கடந்த 4ஆம் தேதி தெலுங்கானா மாநிலம் ராஜன்ன சிர்சிலா மாவட்டத்தில் உள்ள மண்டேபள்ளி என்ற கிராமத்தில் புதிய சமுதாய கூடம் ஒன்று கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்காக ஊர் மக்கள், தலைவர்கள் மற்றும் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் கூடியிருந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

எவ்வளவு நேரம் வெயிட் பண்றது… கோபத்தில் ரிப்பனை கிழித்த தெலுங்கானா முதல்வர்… வைரலாகும் வீடியோ…!!!

தெலுங்கானா மாநிலம் , ராஜண்ணா ஸ்ரீசீலா மாவட்டத்தில் உள்ள அரசு குடியிருப்பு ஒன்றை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் திறந்துவைத்தார். புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு பகுதிகளை திறந்து வைப்பதற்காக முதல் மந்திரியும், உயரதிகாரிகள் பலரும் வந்திருந்தனர். அப்போது ஒரு குடியிருப்பின் நுழைவாயிலில் ரிப்பன் கட்டப்பட்டு இருந்தது. ஆனால் விழா ஏற்பாடு செய்தவர்கள் ரிப்பனை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை கொண்டு வர மறந்து விட்டனர். பின்னர் சிறிது நேரம் காத்திருந்த சந்திரசேகர் ராவ் தாமதமானதால் பொறுமையை இழந்து ரிப்பனை பிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியதை அடுத்து ஜூன் 21-ஆம் தேதி […]

Categories

Tech |