தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பயணித்த விமானத்தில் சக பயணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவராக பதவி வகித்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவர் ஆவார் . நேற்று வாரணாசியில் இருந்து டெல்லி வழியாக சென்ற இண்டிகோ விமானத்தில் இவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது […]
