தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதலை ஏற்க மறுத்ததால் காதலியை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞர்களுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சாய் நகரை சேர்ந்தவர் பாவனா. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற நபர் சில நாட்களாக அந்த இளம் பெண்ணை காதலிக்க கோரி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.மேலும் நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் தொலைபேசி எண் மூலமாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண் […]
