முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கியது. கடந்த 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து ரயில்களும் படிப்படியாக இயங்கி வருகிறது. இந்நிலையில் 14 முன்பதிவு ரயில்கள், முன்பதிவில்லா ரெயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு பணமும் திரும்ப கொடுக்கப்படும். இதற்கான அறிவிப்பு முன்பதிவு செய்தவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 14 […]
