தெற்கு பாகிஸ்தானில் தலைநகரான லாகூருக்கு பயணிகளுடன் சென்ற ரயில் இன்று அதிகாலையில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. கராச்சியிலிருந்து பயணிகளுடன் 18 பெட்டிகள் உடைய ரயில் ஒன்று லாகூருக்கு சென்றுள்ளது. அப்போது ரயிலில் இருந்த 8 பெட்டிகள் திடீரென தடம் புரண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ரயிலின் 6 பெட்டிகள் ஆழமில்லாத சிறு பள்ளத்திற்குள் விழுந்துள்ளது. இதில் 40 நபர்கள் பலத்த காயம் அடைந்ததாகவும் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ரயில் அதிகாலை 1:15 மணியளவில் […]
