Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு….!!!!

ஆசியாவிலுள்ள போக்குவரத்தில் மிகப் பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வே துறை இருக்கிறது. இத்துறையின் கீழ் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவிலுள்ள நடுத்தர மக்களுக்கு இந்த ரயில் சேவையானது ஒரு வரப் பிரசாதமாக காணப்படுகிறது. ஏனெனில் பேருந்துகளை விட ரயில்களில் கட்டணம் குறைவாக இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரயில் சேவையை நாடுகின்றனர். அத்துடன் பயணம் செய்யும் நேரமும் குறைவாக உள்ளதால் இச்சேவையானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா காரணமாக சென்ற […]

Categories
மாநில செய்திகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதை தாமதம் ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தாழ்வு பகுதி உருவாவதற்கு பிறகு 48 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் நாளைக்கு பதில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் […]

Categories

Tech |