உத்திரபிரதேசம் மாநிலத்தில் கான்பூர் அருகே உள்ள கல்யாண் பூர் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தெருவோர வியாபாரிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். காய்கறி விற்பனையாளர்கள் ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றி வருகின்றனர். அவ்வகையில் அர்சலன் என்ற தெருவோர வியாபாரியின் கடையில் இருந்த எடை கற்களை போலீஸ் தலைமை காவலர் ராகேஷ் தண்டவாளத்தில் தூக்கி வீசினார். இதனைக் கண்டு பதறிய அந்த வியாபாரி உடனே தண்டவாளத்தில் வீசப்பட்ட எடை கற்களை எடுப்பதற்காக விரைந்தார். அப்போது […]
