தெருவாரியாக நாளொன்றுக்கு 150 முதல் 200 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அதற்கான பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அதன் பின்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். தெருவாரியாக நாளொன்றுக்கு சுழற்சி […]
