உத்திரபிரதேசம் மாநிலம் சம்பல் மாவட்டத்தில் சாலை விபத்தில் சிறுமி ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அவரின் உடல் மருத்துவமனையின் படிக்கட்டின் பக்கத்தில் ஸ்ட்ரெச்சர் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அப்போது ஊழியர்கள் யாரும் அங்கு இல்லாததால் அங்கு வந்த ஒரு தெருநாய் ஒன்று சிறுமியின் உடலை கடித்துள்ளது. இதை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனால் […]
