Categories
சென்னை மாநில செய்திகள்

“தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மிகவும் சவால்”….. அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்….!!!!

சென்னையில் தெரு நாய்களை கட்டுப்படுத்துவது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு பிடிக்கப்படும் நாய்கள் கொல்லப்பட்டன. ஆனால் இப்போது கருத்தடை செய்யப்பட்டு மீண்டும் விடப்படுகிறது.தெரு நாய்களால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க ரேபிஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. எச்1என்1க்கு தினம் தோறும் 1000 இடங்களில் தடுப்பூசிபோடும் பணிகள் நடைபெற்று வருகிறது. 374 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிலிருந்து தப்பித்த உடனே… மற்றொன்றில் மாட்டிக்கொண்ட புள்ளி மான்… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

தெருநாய்கள் விரட்டியதால் தப்பிக்க முயற்சி செய்த புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செங்கமேடு பகுதியில் தாமரைக் குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் புள்ளிமான் ஒன்று இரவு நேரத்தில் இறையைத் தேடிக் அப்பகுதிக்குள் நுழைந்து விட்டது.  இதனையடுத்து அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் புள்ளிமானை பார்த்ததும் அதனை துரத்தி சென்றுள்ளது. அப்போது தெருநாய்களிடம் இருந்து  தப்பிக்க முயற்சி செய்த அந்த புள்ளிமான் குளத்தில் குதித்து விட்டது. அதன்பின் அந்த குளத்தில் தாமரைகள் அதிகளவு […]

Categories
தேசிய செய்திகள்

கொத்துக்கொத்தாக உயிரிழப்பு…! மீண்டும் பெருந்தொற்றா ? இந்தியாவில் பரபரப்பு சம்பவம் …!!

மேற்குவங்கத்தில் அதிகமான தெருநாய்கள் மர்மமான முறையில் இறந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 நாட்களில் 200 க்கும் அதிகமான தெரு நாய்கள் மேற்கு வங்கத்தில் பாங்குறா மாவட்டத்தில் பிஷ்ணுபூர் என்ற பகுதியில் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகத்தையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதலில் விலங்குகளிடமிருந்து தான் பரவியது என்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது நாய்களிடம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் அந்த இறந்த நாய்களின் […]

Categories
உலக செய்திகள்

ஜாக்கிரதை! தனியாக சென்ற இளம்பெண்….. குதறிய 10 நாய்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்த போது நாய்களால் கடித்து குதறப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் டயானா என்ற பெண் ஒருவர் தனியாக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு பத்துக்கும் மேற்பட்ட தெருநாய் கூட்டம் இருந்துள்ளது . அப்போது திடீரென்று நடந்து சென்று கொண்டிருக்கையில், 10 நாய்களும் சேர்ந்து டயானாவை சுற்றிவளைத்து கடித்துள்ளது. இதனால் நாய்களிடமிருந்து தப்பிக்க முடியாத அவர் வலியால் அலறி துடித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து டயானாவை காப்பாற்றி […]

Categories

Tech |