புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கட்டையாண்டிபட்டி கிராமத்தில் 80 வயதான முதியவர் நல்லு வசித்து வருகிறார். இவருடைய மனைவி அழகு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 3 மகன்கள், மூன்று மகள்கள், 8 பேரன் பேத்திகள் உள்ளனர். இந் நிலையில் இந்த முதியவர் தெய்வ வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும் இவர் தனிநபர் வீடு ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது வீட்டிலேயே உள்ளார். முதியவர் சிறுவயதிலேயே உணவு […]
