மைசூரு, யஸ்வந்த்பூரில் இருந்து நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் நாலு மற்றும் 11 ஆகிய தேதிகளில் யஸ்வந்த்பூரில் இருந்து பிற்பகல் 12:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதுரை வழியாக காலை 4.30 மணிக்கு நெல்லையை சென்றடையும்.அதன் பிறகு அக்டோபர் ஐந்து மற்றும் 12ஆம் தேதி நெல்லையிலிருந்து காலை 10:40 மணிக்கு புறப்படும்.அதேபோல் தூத்துக்குடி மற்றும் மைசூர் சிறப்பு ரயில் நாளை மாலை 3 மணிக்கு தூத்துக்குடியில் […]
