தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவருக்கு கருணை அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் பிரதமராக இருந்த ஜேக்கப் ஜுமா என்பவரின் மீது பலவிதமான ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான பல விதமான ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் ஜூமா நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனையின் காரணமாக ஜூமா கடந்த 7ஆம் தேதி […]
