தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் 3 சிறைச்சாலைகளில் நடந்த கலவரத்தில் 62 சிறைவாசிகள் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான ஈகுவேடாரில் இருக்கும் 3 சிறைச்சாலைகளில் தலைமைத்துவ பிரச்சினைகளினால் இருதரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அவர்களை போராடி கட்டுப்படுத்தினர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு உதவுவதற்காக ராணுவமும் நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் இந்த வன்முறையில் 62 கைதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் பதற்றமடைந்த சிறைக்கைதிகளின் குடும்பத்தினர்கள் ஈகுவடாரின் மேற்கு துறைமுக நகரம் Guayaquil என்ற சிறைக்கு வெளியில் தகவல்களை […]
