கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் தென்மலை அணை திறக்கப்பட்டு அதில் பொதுமக்கள் மீன்பிடித்து வருகின்றனர். கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றது. மேலும் அணைகளும் அதன் கொள்ளளவு எட்டியுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இடுக்கி, இடமலையார், பம்பா மற்றும் காக்கி உட்பட மாநிலத்தின் மொத்தம் 78 அணைகளில் இருந்து அதிகமான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோன்று கேரளாவின் இடுக்கி நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியான செருதோணி அணை கடந்த […]
