சிறுமி ஒருவர் 5 நிமிடத்தில் 3 தென்னை மரங்களில் ஏறி இறங்கும் சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வி.கே புரத்தைச் சேர்ந்த தம்பதிகள் மார்ட்டின் விஜயதுரை-ரேணுகா. இவர்களுக்கு சாம் ஆல்வின்(10) என்ற மகனும், ஹெப்சிகேனா(7) என்ற மக்களும் உள்ளனர். ஆல்வின் ஐந்தாம் வகுப்பும், ஹெப்சிகேனா இரண்டாம் வகுப்பும் படித்து வருகிறார்கள். விஜயதுரை பாபநாசத்தில் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். இவர் வீட்டில் நிறைய தென்னை மரங்கள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது கொரோனாவினால் பள்ளிகல் […]
