குரங்குகள் மற்றும் அணில்களிடமிருந்து தேங்காய் மற்றும் இளநீரை பாதுகாப்பதற்காக விவசாயிகள் தென்னை மரத்தில் பாம்பு ஓவியம் வரைந்து உள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகின்றது மழை காரணமாக குளங்கள் தன்மைகள் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிகின்றது. உடவன் பட்டி கிராமத்தில் இருக்கும் விவசாயிகள் கிணற்று பாசனத்தில் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை பாதுகாத்து வருகின்றார்கள் தற்போது இந்த தென்னை மரங்களில் ஆயிரக்கணக்கான இளநீர் மற்றும் தேங்காய்கள் இருக்கின்றது. […]
