மற்ற நாடுகளின் மீது ஆதிக்கத்தை செலுத்தும் நாடுகளுக்கு அமெரிக்கா துணை நிற்காது என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். தென்சீனக் கடற்பகுதியில் சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து அங்கு போர் பயிற்சியை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்களும் அதே பகுதிக்கு அனுப்பப்பட்டது உலக நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியான மார்க் மீடோஸ் என்பவர் பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், […]
