Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மினி லாரி மோதிய விபத்தில் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆசாத் நகர் காளியம்மன் கோவில் தெருவில் கூலி தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் வாய்க்கால் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி மாணிக்கத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வனத்துறையினருக்கு கிடைத்த தகவல்…. வசமாக சிக்கிய முதியவர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

காட்டு பன்றியை கொன்ற முதியவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரி பகுதியிலிருக்கும் தனியாருக்கு சொந்தமான வயலில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சின்ன ஆவுடைப்பேரி கண்மாய், பெரிய ஆவுடைப்பேரி கண்மாய் போன்ற பகுதிகளில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் கரும்பு தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்தனர். அதன்பின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை… தரிசனம் செய்த பக்தர்கள்… பிரசித்தி பெற்ற கோவில்…!!

பவுர்ணமி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற பவானி அம்மன், நாககன்னியம்மன் மற்றும் பாலநாக அம்மன்  வீற்றிருக்கும்   முப்பெரும் தேவியர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பவுர்ணமி பூஜையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து  குருநாதர் சத்தியபாமா ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார். இதனைத் தொடர்ந்து நள்ளிரவில்  விளக்கு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை  தரிசனம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மாநில செயலாளர் படுகொலை… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள்… தென்காசியில் பரபரப்பு…!!

மாநிலச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மணிக்குண்டில்   கேரள மாநில எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலச் செயலாளர்  ஷான் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இதனை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியும் கட்சியின் மாவட்டச் செயலாளர் யாசகான் தலைமையில் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொதுச்செயலாளர் ஜேக் ஜிந்தா மதர், செயலாளர் சர்தார், மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் மற்றும் நெல்லை மண்டல தலைவர் திப்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தென்காசியில் நடந்த சோகம்…!!

சிறுவன் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வெண்ணிலிங்கபுரம் கிராமத்தில் சீனிப்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய சதீஷ்குமார்   என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில்  சதீஷ்குமார் மற்றும் அதே பகுதியில் வசித்து வரும்  தனது  நண்பர்களான செல்வகணேஷ், ஆனந்தராஜ் ஆகியோருடன் சேர்ந்து அருகில் உள்ள கிணற்றிற்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது  கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும்  போது சதீஷ்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சுரண்டை மாநகராட்சியின் முதல் ஆணையராக…. லெனின் நியமனம்….!!!!

தென்காசி மாவட்டம் சுரண்டை சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. இதனை தமிழக அரசு நகராட்சி ஆக உயர்த்தி உத்தரவிட்டு பூர்வாங்க பணிகள் நடந்து வந்தது. இந்த நகராட்சியின் முதல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு பேரூராட்சிகள் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் தலைமை எழுத்தாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், புதிய ஆணையாளராக லெனினுக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“ஆம்லேட் வாங்கிட்டு வா” ரகளையில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு…. தென்காசியில் பரபரப்பு…!!

போலீஸ் ஏட்டு பீர் பாட்டிலுடன் ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் காவல் நிலையத்தில் ராஜகுரு என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜகுரு சேர்ந்தமரம் வடக்கு புறத்தில் இருக்கும் ஒரு டாஸ்மாக் கடை பாரில் மது அருந்தியுள்ளார். இதனையடுத்து ராஜகுரு பார் விற்பனையாளரிடம் ஆம்லேட் வாங்கி வருமாறு ராஜ் என்பவரை வற்புறுத்தியுள்ளார். இதற்கு ராஜ் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த ராஜகுரு கையில் பீர் பாட்டிலுடன் ரகளையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மக்களே ரெடியா இருங்க”…. டிச.12- ம் தேதியில் இருந்து அனுமதி…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

குற்றாலத்தில் இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான மிகவும் பிரபலமான குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள். மேலும் தென்காசி பகுதி மட்டுமின்றி மாவட்டத்தின் ஏராளமான பகுதிகளின் சுற்றுலா வருவாய் ஆதாரமாகவும் குற்றாலம் விளங்குகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் இந்த மாதம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

14 ஆண்டு கால கோரிக்கை…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு….!!

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் சுமார் 14 ஆண்டு காலமாக கோரிக்கை விடுக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். இதனை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்னை அழைக்காமல் போவியா….? நண்பருக்கு கொலை மிரட்டல்…. போலீஸ் நடவடிக்கை…!!

நண்பருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக கூலித்தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான கணேசன் என்பவருடன் தினமும் மோட்டார் சைக்கிளில் கட்டிட வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில் முருகனுக்கு வேறு வேலை இருந்ததால் கணேசனை அழைக்காமல் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த கணேசன் மோட்டார் சைக்கிளில் சென்ற முருகனை வழிமறித்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முருகன் சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கனமழை எதிரொலி: தென்காசி மாவட்டத்தில் இன்று…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களிலும் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் ஒரு சில மாவட்டங்களில் மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் கனமழையின் காரணமாகவும், சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதன் காரணமாகவும் ஏற்கனவே ஒரு […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FlashNews: தென்காசியில் பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்க்காக  வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள தெற்குமேடு கிராமத்தில் ஏசு ராஜன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பேச்சு ராஜன் என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ […]

Categories
மாவட்ட செய்திகள்

தென்காசியில் கிராமமக்கள் தர்ணா போராட்டம்…. கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றதால் பரபரப்பு….!!

தென்காசியில் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். அப்போது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வந்த வேலாயுதபுரம் கிராம மக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒரு மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது, வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவியிடம் திமுக பிரமுகர் சில்மிஷம்…. மீண்டும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் காரில் சென்று கொண்டிருந்தபோது தனியாக சென்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியை பேருந்து நிலையத்தில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். இதனையடுத்து காட்டுப்பகுதியில் காரை நிறுத்திவிட்டு அங்கு மாணவியிடம் அத்துமீறி உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு சென்ற என்ஜினீயர்…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி சிந்தாமணி அகஸ்தியர் கோவில் தெருவில் கதிரேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் கோபி (எ) வெங்கடேஷ் சாப்ட்வேர் என்ஜினீயராக சென்னையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் வெங்கடேஷ் தற்போது வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் சங்கரன்கோவிலில் உள்ள தனது உறவினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஊனமாக பிறந்த குழந்தை…. தந்தைக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் கட்டிட தொழிலாளியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஒரு குழந்தை ஊனமாக பிறந்துள்ளது. இதனால் முருகன் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொத்தனாருக்கு நேர்ந்த கொடூரம்…. தந்தை உட்பட 3 பேர் கைது…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

கொத்தனார் கொலை வழக்கில் தந்தை உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலூர் அண்ணா தெருவில் கொத்தனார் முருகேஷ் குமார் வசித்து வந்தார். அதே பகுதியில் திருமலையாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மணிகண்டன், மாரியப்பன் ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த 2 மகன்களும் ஆட்டோ டிரைவர்களாக பணி புரிந்தனர். கடந்த 9. 1.2015 அன்று மணிகண்டனுக்கும், முருகேஷ் குமாரின் நண்பரான ரூபனுக்கும் இடையில் தகராறு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சிறப்பு தள்ளுபடி…. முதலில் வரும் 3,000 பேருக்கு ரூ.50- க்கு புடவை…. அலைமோதிய கூட்டம்….!!!!

தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் புதிதாக ஒரு ஜவுளிக் கடை திறக்கப்பட்டது. மேலும் மக்களை கவர்வதற்காகவும் வாடிக்கையாளர்களிடம் விளம்பரத்திற்காகவும் அந்தக் கடையில ஒரு நோட்டீஸ் அடித்து மக்கள் பார்க்கும் இடத்தில் அதனை ஒட்டி, மக்களிடம் விநியோகம் செய்தனர். அந்த நோட்டீஸில் கடை திறப்பு நாளில் முதலில் வரும் 3,000 பேருக்கு 50 ரூபாய்க்கு சில்க் புடவை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து இந்த விளம்பரம் தென்காசி மாவட்டம் முழுவதும் தீயாய் பரவியது. அதன் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் அந்த […]

Categories
அரசியல்

என் மகன் அரசியலுக்கு வந்து…. கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை…. வைகோ பொளேர்…!!!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக ஆறாம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமுடன் தனது வாக்கினை அளித்தனர். இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கலந்துரையாடும் போது அவர்களில் ஒருவர், “கட்சியில் முக்கிய பொறுப்பு உங்களின் மகனுக்கு வழங்கப்படுமா?” என்ற கேள்வியை எழுப்பினார். இதற்கு பதில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மக்களே இந்த செய்தி பொய்…. இத நம்பி யாரும் வராதீங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் இருப்பு அதிகரிப்பதால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குற்றால அருவியில் குளிப்பதற்கு இரண்டு ஆண்டுகளாக தற்போது வரை தடை அமலில் உள்ளது. இந்நிலையில் குற்றால அருவிகளில் வரும் 1ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி என்று சமூக வலைதளங்களில் தகவல் […]

Categories
அரசியல்

வருகிற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி யாருக்கு…? ஸ்டாலினுக்கு உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்…!!!!

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது  அக்டோபர் மாதம் 6, 9 ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதனால் தேர்தலுக்கு  ஒரு வாரமே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இன்னும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. மேலும் தேர்தல் பணிகளை ஸ்டாலின் அந்தந்த தொகுதி மாவட்ட அமைச்சர்களிடமும், செயலாளர்களிடமும் ஒப்படைத்து விட்டார். இதனால் ஸ்டாலினின் மகன் உதயநிதியும், […]

Categories
தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்ன மிரட்டுறாங்க…. முதல்வர் ஸ்டாலின் வீடு அருகே தீக்குளித்த நபரால் பரபரப்பு!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வீடு அருகே ஒருவர் தீ குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் முக ஸ்டாலின் வீடு அருகே ஒரு நபர் திடீரென மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்துள்ளார்.. இதனையடுத்து உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.. 40 விழுக்காடு தீக்காயம் அடைந்த அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.. பின்னர் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஹோட்டலில் தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. போலீஸ் விசாரணை…!!

ஹோட்டலில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு அணைத்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி மெயின் ரோட்டில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டலை பொட்டல் புதூர் பகுதியில் வசிக்கும் சாகுல் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த ஹோட்டல் திறக்கவில்லை. இந்நிலையில் திடீரென இந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹோட்டலில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தாய்-மகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் மருதையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள நகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு கல்பனா சூர்யா என்ற 9-ஆம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தங்களது வீட்டில் டிவி பார்ப்பதற்காக டி.டி.எச். ரீசார்ஜ் செய்யுமாறு தாயாரிடம் கல்பனா […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உத்தரவை நிறைவேற்ற சென்ற அதிகாரிகள்…. தீக்குளிக்க முயன்ற பெண்…. தென்காசியில் பரபரப்பு…!!

நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற சென்ற அதிகாரிகள் முன்பு வீட்டை காலி செய்ய மறுப்பு தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகுருநாதபுரம் பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரண்டையில் மோட்டார்சைக்கிள் ஷோரூம் நடத்தி வருகின்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை ஆறுமுகசாமி என்பவரிடம் தனது வீட்டு பத்திரத்தை கிரைய ஒப்பந்தம் போட்டு கொடுத்து கடன் வாங்கி உள்ளார். ஆனால் வாங்கிய கடனை அண்ணாமலையால் திரும்பி செலுத்தவில்லை. இதுதொடர்பாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ரொம்ப கம்மியா தராங்க….. தொழிலாளர்களின் போராட்டம்…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருத்தப்பிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் சுமார் 150 தொழிலாளர்கள் கடந்த 2 ஆம் தேதியில் இருந்து 8-ஆம் தேதி வரை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கருத்தப்பிள்ளையூர் கால்வாயில் பணிபுரிந்து வந்துள்ளனர். ஒரு நாளைக்கு 100 ரூபாய் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மிளகு பொடியை கொண்டு வா” ரகளை செய்த வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மதுபோதையில் ஹோட்டலில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாம்பவர்வடகரை பேருந்து நிலையம் அருகில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் இவரது ஹோட்டலுக்கு மதுபோதையில் சாப்பிட வந்த 2 பேர் ஆபாயிலுக்கு கூடுதலாக மிளகுபொடி கேட்டுள்ளனர். அதனை எடுத்து வருவதற்கு தாமதமானதால் போதையில் இருந்த இருவரும் ஹோட்டலில் இழந்த பொருட்களை அடித்து உடைத்துள்ளனர். இதுகுறித்து அருணாசலம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

1 ஆண்டுக்கு முன்பு நடந்த விபத்து…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பகுதியில் கூலித் தொழிலாளியான அழகர்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு விபத்தில் காயமடைந்த அழகர்சாமிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு தூங்க சென்ற அழகர்சாமி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற மாணவர்…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தண்ணீரில் மூழ்கி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் கூலி தொழிலாளியான பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேந்திரா என்ற மகன் உஇருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களுடன் குளிக்க சென்ற மகேந்திரன் எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டார். மேலும் நீச்சல் தெரியாததால் மகேந்திரனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. தென்காசியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வாலிபர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள புளியரை பகுதியில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ்குமார் தனது நண்பரான சதாசிவம் என்பவரோடு மோட்டார் சைக்கிளில் செங்கோட்டை நோக்கி புறப்பட்டுள்ளார். மேலும் மேலக்கடையநல்லூர் பகுதியில் வசித்த நாகலிங்கம் என்பவர் தனது நண்பரான கார்த்திக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புளியரை நோக்கி வந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்டித்து பேசிய மனைவி…. ரயில்வே ஊழியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தண்டவாளத்தில் தலைவைத்து ரயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாழவந்தாள்புரம் வடக்குத் தெருவில் சந்திரன்-சாந்தி என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதில் சந்திரன் செங்கோட்டை ரயில்வேயில் சீனியர் டெக்னீசியனாக கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகின்றது. இந்நிலையில் சந்திரன் கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு சுற்றித் திரிந்ததால் அதனை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கள்ளம்புளி கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி தனது மகன்களுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டனர். இதனையடுத்து ராமசாமி தனது குடும்பத்தினருடன் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் ராமசாமி வீட்டின் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டுறாங்க…. சிக்கி கொண்ட 3 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்து பணத்தை பறித்துச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் அருந்ததியர் காலனியில் பொன்தங்கமாரி என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இந்நிலையில் பொன்தங்கமாரி புதுப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பொன்தங்கமாரியை 3 வாலிபர்கள் வழிமறித்து அரிவாள் மற்றும் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்ததோடு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஏதோ சத்தம் கேட்கு…. அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

இரவில் வீட்டிற்குள் நுழைந்து செல்போன் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மாங்குடி பகுதியில் நீலகண்டன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் வழக்கம்போல் நீலகண்டன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். இதனையடுத்து மாங்குடி பகுதியில் வசித்து வரும் ஜெய ஆனந்த் என்பவர் நீலகண்டன் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த செல்போனை திருடியுள்ளார். அப்போது எதோ சத்தம் கேட்டு விழித்த நீலகண்டன் வெளியே வந்து பார்த்தபோது அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், அந்தோனி ஆகியோர் வீட்டின் முன்பு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட தந்தை…. மகனின் வெறிச்செயல்…. கைது செய்த போலீஸ்….!!

குடும்பத்தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிய மகனை காவல்துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கிடாரக்குளம் செல்வி நகர் பகுதியில் முப்புடாதி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு குருசாமி என்ற மகன் இருக்கின்றார். இவர் கூலித் தொழிலாளியாக இருக்கின்றார். இதில் குருசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனால் தினசரி குருசாமி மது குடித்துவிட்டு தனது மனைவி கலைச்செல்வியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி வழக்கம்போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மீண்டும் கலைச்செல்வியிடம் தகராறில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு…. பெயிண்டரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் வைரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தகராறு காரணமாக வைரமுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைரமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்தியதில்…. தென்காசி மாவட்டம் தான் டாப்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே கேரளா மாநிலம் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாகும். அங்கு தற்போது தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாக இருந்ததையடுத்து தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசியை அதிக அளவில் செலுத்தியதில் தென்காசி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களை குமரி, திருச்சி, […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

2 வழக்குகளில் தொடர்பு…. கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த குற்றவாளி…. கைது செய்த காவல்துறையினர்….!!

கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்டை பகுதியில் வட பேச்சு என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது தென்காசியில் நடைபெற்ற இரண்டு கொலை சம்பவங்களில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருகின்றனர். இந்நிலையில் 2019-ஆம் வருடம் முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் தற்போது தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வட பேச்சியை கைது செய்துள்ளனர். மேலும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு…. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள்…. தலைமை தாங்கிய தி.மு.க செயலாளர்….!!

மருத்துவ கல்வியில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது. பாவூர்சத்திரத்தில் வசிக்கும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சருக்கு தி.மு.க மாணவரணி சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் பேருந்து நிலையத்தின் முன்பாக பொதுமக்கள் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இதற்கு தி.மு.க செயலாளர் வக்கீல் போ. சிவபத்மநாதன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மொத்தமாக 2 1/2 லட்சம்…. உரிமையாளர் புகார்…. தேடும் பணியில் காவல்துறையினர்….!!

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த 2 1/2 லட்ச ரூபாயை திருடிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிந்தாமணி மேலரதவீதி பகுதியில் சித்த ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தின் செலவிற்காக டி.என். புதுக்குடி பகுதியில் அமைந்திருக்கும் வங்கி ஒன்றில் ரூபாய் 2 1 /2 லட்சம் எடுத்துள்ளார். இந்நிலையில் அதை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது தெற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

10 கிராம் தங்க சங்கிலி திருட்டு…. மர்ம நபரின் கைவரிசை…. தேடும் பணியில் காவல்துறையினர்….!!

தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 1௦ கிராம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள காசிநாதபுரம் அருந்ததியர் பகுதியில் பால்துரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் மனைவி இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து அவரின் கழுத்தில் கிடந்த 10 கிராம் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து தகவல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய கணவர்…. காதல் மனைவி செய்த செயல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணமேடு செங்கல் சூளையில் கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். இவரும் அதே செங்கல் சூளையில் வேலை பார்த்த சந்தியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடத்திற்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு பத்து மாதத்தில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அனுமதி பெறாமல் அமைத்த வேலி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின்வேலியில் சிக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கணேசன் மலை அடிவாரப்பகுதியில் அமைந்திருக்கும் தனது வயலை சுற்றி அரசு அனுமதியின்றி மின் வேலியை அமைத்துள்ளார். இந்நிலையில் கணேசனின் வயலுக்கு அருகில் இருக்கும் மற்றொரு வயலில் தங்கமலை என்ற கூலி தொழிலாளி வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கணேசன் வயலை சுற்றி அமைத்திருந்த மின்வேலியில் தங்கமலையின் கால் பட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…. தென்காசியில் பரபரப்பு….!!

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த கட்டிடங்கள், கடைகள் போன்றவற்றை அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் நகராட்சி ஆணையாளர் சாந்தி உத்தரவின் படி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் பிரதான சாலை மற்றும் திருவள்ளுவர் சாலை ஓரங்களில் இருந்த பல்வேறு ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து காந்தி பஜார் பகுதி முழுவதும் நகராட்சி ஆணையாளர் தலைமையில் சுகாதார துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வயலில் நடந்த வேலை…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

வயலில் வேலை பார்த்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அய்யாபுரம் பகுதியில் சங்கிலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கிலி அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வயலில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனை அடுத்து சங்கிலி வயலில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தில்லாலங்கடி வேலை” வாலிபர் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்….!!

போலியான கொரோனா சான்று தயார் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்கியுள்ளது. ஆனால் பிற மாநிலங்களுக்கு இன்னும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமானால் கொரோனா சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அதன்படி தமிழக-கேரள எல்லையான புளியரையில் வருமான வரித்துறை சோதனைச் சாவடி தவிர சுகாதாரத்துறை சார்பில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்படி ஏற்பட்டிருக்கும்….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் தீயில் எரிந்து நாசமானது. தென்காசி மாவட்டத்திலுள்ள மலையான்குளம் பகுதியில் தனியார் நூற்பாலையில் பஞ்சு குடோனில் திடீரென தீப்பிடித்தது. இந்நிலையில் இந்த குடோன் முழுவதும் தீ வேகமாக பரவி விட்டது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் குடோனில் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“சாமியாடி கையில் அழுகிய தலை” பதறவைக்கும் வீடியோ…. தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி என்ற ஊரில் போத்தி சுடலைமாடசுவாமி கோவில் உள்ளது .இந்த கோவில் திருவிழா தற்போது நடந்தது. அப்போது ஒரு சாமியாடி கையில் தீப்பந்தத்தை ஏந்தியவாறு வேட்டைக்கு சென்றுள்ளார். இதையடுத்து வேட்டை முடிந்து திரும்பிய பின்னர் அவருடைய கையில் அழுகிய நிலையில் இருந்த தலையை கொண்டு வந்ததாகவும், மற்றொருவர் வாயில் எலும்புத்துண்டை கடித்தபடியும், இன்னொருவர் மாமிசத்தை சாப்பிட்ட படியும் வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல…. வனத்துறையினரின் தீவிர முயற்சி…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

விவசாய தோட்டத்தில் புகுந்து தென்னை மற்றும் வாழை சாகுபடியை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள அடவிநயினார் அணைக்கு செல்லும் பாதையில் இருக்கும் விளை நிலங்களில் வாழை மற்றும் தென்னை போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் இங்கு பயிரிடப்பட்டுள்ள  வாழை மரங்களை காட்டு யானைகள் நாசப்படுத்தி வருகிறது. இவ்வாறு காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் […]

Categories

Tech |