மினி லாரி மோதிய விபத்தில் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆசாத் நகர் காளியம்மன் கோவில் தெருவில் கூலி தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் வாய்க்கால் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி மாணிக்கத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]
