Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென தீக்குளித்த சிறுமி…. ஆடு வியாபாரியை கைது செய்த போலீஸ்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சொக்கநாதன்பட்டி கிராமத்தில் ஜெயபால்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு வியாபாரம் மற்றும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வியாபாரம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சியில் வசிக்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நண்பர்கள் ஆயினர். இந்நிலையில் ஆழ்வார்குறிச்சியில் இருக்கும் நண்பரின் வீட்டிற்கு சென்ற ஜெயபால் அவரது 15 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி காந்தி நகரில் ஆட்டோ ஓட்டுனரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆலங்குளத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்து தலையில் தேய்ப்பதற்காக வைத்திருந்த மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மயங்கிய நிலையில் இருந்த இந்துவை மீட்டு ஆலங்குளம் அரசு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தாய் இறந்த செய்தியை மறைத்த தந்தை”… தேர்வு எழுதிவிட்டு வந்த இரண்டு மகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!!!!

தாய் இறந்த செய்தியை மகளிடம் மறைத்து தேர்வு எழுதிய பின்னர் கூறியுள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் காந்தி நகரை சார்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி முத்துமாரி. இத்தம்பதியினருக்கு வாணிஸ்ரீ, கலாராணி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துமாரி விபத்தில் உயிரிழந்துவிட்டார். நேற்று இரண்டு மகள்களுக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இருந்ததால் பெரியசாமி மகள்களிடம் தாய் இறந்ததை சொல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி தலைமை ஆசிரியரின் வீட்டில் தங்கவைத்தார். முத்துக்குமாரின் உடல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தல்”…. அதிமுக போட்டியாளர் வெற்றி….!!!!

குற்றாலம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக உறுப்பினர் வெற்றி பெற்றார். தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு காலையில் தலைவர் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் 8 பேர் கலந்து கொண்டார்கள். இதில் அதிமுக சார்பாக எம்.கணேஷ் தாமோதரன் என்பவரும் திமுக சார்பாக கே.பி.குமார் பாண்டியன் என்பவரும் போட்டியிட்டார்கள். இதையடுத்து உறுப்பினர்கள் மறைமுகமாக வாக்களித்தார்கள். இதில் அதிமுக 5 வாக்குகளும் திமுக 3 வாக்குகளும் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இங்கு அனைத்து ரயில்களும் நிற்கவேண்டும்….. அறிக்கை வெளியிட்ட மாவட்ட பொது செயலாளர்….!!!!!

மாவட்ட பொது செயலாளர் தங்கபாண்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள மாவட்ட பொது செயலாளர் தங்கப்பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தென்காசி மற்றும் ராஜபாளையத்தை   அடுத்த 3-வது ரயில் நிலையமாக சங்கரன்கோவில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து  ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி ஆகிய ரயில் நிலையங்களை  விட அரசுக்கு அதிகமான வருவாய் கிடைக்கிறது. ஆனால் நெல்லை-தாம்பரம் மற்றும் நெல்லை-மேட்டுப்பாளையம் போன்ற சிறப்பு ரயில்கள் சங்கரன் கோவில் ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனை…. “நடைபெற்ற தேசிய டெங்கு தடுப்பு தினம் நிகழ்ச்சி”…!!!!

தென்காசி பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தடுப்பு தினம் நிகழ்ச்சி நடந்தது. தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தடுப்பு தின நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் மருத்துவ அலுவலர் ராஜகுமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் சுபா, ஆனந்தராஜ், ஜுனைதுல், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மேலும் டெங்கு தடுப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வில் டெங்கு கொசு பரவாமல் தடுப்பதற்கான முறைகள் பற்றி கூறப்பட்டது. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சுற்றுச்சூழல் மன்றம் சார்பில்…. தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைப்பு…!!

அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைக்கப்பட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள 13-ஆவது வார்டு நகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் கரிசல்குடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றின் சுற்றுச்சூழல் மன்றம் சார்பாக அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மூலிகைத்தோட்டம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் டாக்டர் ஜெஸ்லின் முதல் மூலிகைச் செடியை நட்டு வைத்தார். இந்நிலையில் தென்காசி 13-வது வார்டு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கற்பகம், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வின்சென்ட், […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்…. குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்….!!

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இருக்கும் குற்றாலத்தில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். வழக்கமாக ஜூன் மாதத்தில் குற்றாலத்தில் சீசன் துவங்கும். ஆனால் கடந்த சில நாட்களாக குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்கிறது. இதனால் குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் விழவில்லை. இதனை அறிந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

செல்போன் தான் காரணமா…? மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

செல்போன் மீது இருக்கும் மோகத்தால் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த வாலிபரை காவல்துறையினர் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். தென்காசி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மனநலம் சரி இல்லாதது போல் சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பாலமுருகன் பார்த்துள்ளார். இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் கற்பக ராஜா, செல்வி ஆகியோர் இணைந்து அந்த வாலிபரை பிடித்து வடகரையில் இருக்கும் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்தனர். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான 2 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சீவல சமுத்திரம் நடுத்தெருவில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிரவீன் குமாருக்கு உறவினரான மோனிஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட மோனிஷா மன உளைச்சலில் விஷம் குடித்து மயங்கிவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மோனிஷாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

100 பயனாளிகளுக்கு…. வழங்கப்பட்ட இலவச ஆடுகள்…. கலந்து கொண்ட பலர்….!!

23 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு இலவசமாக தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் கால்நடை மருத்துவமனையில் பயனாளிகளுக்கு தமிழக அரசின் இலவச ஆடுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பஞ்சாயத்துகளின் கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. மேலும் பஞ்சாயத்து தலைவர்கள் பூமிநாத், ஜூனத் பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து 23 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகளை  கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வாரிசு சான்றிதழ் கேட்ட ஆசிரியர்…. அரசு ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள மேலசிவகாமியாபுரத்தில் அழகுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அழகுராஜ் தனது தாயார் ராஜம்மாள் இழந்ததால் வாரிசு சான்றிதழ் கேட்டு திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது தாசில்தார் மைதீன் பட்டாணி 2,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் கிடைக்கும் என கூறியதாக தெரிகிறது. இதனை விரும்பாத அழகுராஜ் உடனடியாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குடியிருப்பு பகுதியில் திடீர் தீ விபத்து”… பொதுமக்கள் அவதி…!!!!!

கூலக்கடை பஜார் அருகே காலி இடமொன்றில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தென்காசி மாவட்டத்திலுள்ள கூலக்கடை பஜார் அருகே நேற்று இரவு 8 மணி அளவில் தைக்கால் தெருவில் இருக்கும் காலி இடத்தில் திடீரென குப்பைகள் மற்றும் செடிகள் தீப்பிடித்து எரிந்ததால் அங்கே அதிகம் புகை வெளியேறியது. இதனால் அங்கு சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் சிரமத்திற்கு உள்ளானார்கள். நீண்ட நேரமாக எரிந்த அந்த தீ பின்னர் அதுவாகவே அணைந்துவிட்டது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தேர்வு எழுதுவதற்காக சென்ற மாணவி…. கடத்தி சென்ற வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

மாணவியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளத்தில் மாற்றுத்திறனாளி மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி பொதுதேர்வு எழுதுவதற்காக ஆலங்குளம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுள்ளார். அதன்பிறகு அங்கிருந்து தேர்வு எழுதும் மையத்திற்கு மினி பேருந்தில் சொல்வதற்காக காத்துக்கொண்டிருந்தார்.இந்நிலையில் ஆலங்குளத்தை சேர்ந்த வாலிபர் தேர்வு மையத்திற்கு அழைத்து சென்று விடுவதாக மாணவியிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி மோட்டார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென நடந்த சோதனை…. பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்கள்…. அதிகாரிகள் நடவடிக்கை….!!

ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வாய்த்த மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வல்லம், பிரானூர் பார்டர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாங்காய் குடோன்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பிரானூர் பார்டரில் உள்ள ஒரு குடோனில் மாம்பழங்களை ரசாயன கல் பயன்படுத்தி பழுக்க வைத்ததும், மேலும் அவை எளிதில் கெடாமல் இருப்பதற்காக ரசாயன ஸ்பிரே அடித்திருப்பதும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் சுமார் ஒரு டன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில்…நண்பனை தூக்கிவந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வைத்த சக மாணவர்கள்…!!!!

காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் நண்பனை தூக்கிவந்து சக மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத வைத்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 331 மாணவ மாணவிகள் இந்த பொதுத் தேர்வை எழுதினார்கள். அதில் தென்காசி அருகிலுள்ள வடகரையை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற மாணவன் குத்துக்கல்வலசையில் உள்ள செயின்ட் மேரீஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று முன்தினம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காற்றில் பறந்த சேலை…. தூக்கி வீசப்பட்டு இறந்த பெண்…. தென்காசியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தப்பிள்ளையூர் காமராஜர் தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவி இருந்துள்ளார். தேசிய உதவி தொழிலாளியான ஜானகி வேலைக்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அவினாஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் ஜானகியின் சேலை காற்றில் பறந்து சிக்கியது. இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்ததோடு, ஜானகியும் தூக்கி வீசப்பட்டார். இதனை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவியில்… சந்தோஷமாக குளித்த சுற்றுலா பயணிகள்…!!!

குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தனர். தமிழகத்தில் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஆனால் தென்காசி, சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக காற்று வீசி வந்த நிலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. இந்நிலையில் பழைய குற்றாலம் அருவியில் தண்ணீர் அதிகமாக விழுந்ததால் சுற்றுலா பயணிகள் நிறைய பேர் அங்கு வந்து சந்தோஷமாக குளித்து மகிழ்ந்தார்கள். ஆண்கள் குளிக்கும் மெயின் அருவியில் தண்ணீர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மரத்தில் தொங்கிய ஆடு…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

வேட்டையாடிய ஆட்டை இரவு நேரத்தில் வந்து சிறுத்தை சாப்பிடும் சிசிடிவி காட்சிகள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடனாநதி அடிவார பகுதியான பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தில் பட்டு என்பவர் வசித்து வருகிறார். கடந்த 27-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற பட்டுவின் ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை. இதனால் பட்டு தனது ஆட்டை தேடிச் சென்றுள்ளார். அப்போது சிறுத்தை ஒன்று ஆட்டை அடித்து கொன்று மரத்தில் தொங்க விட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திமுக நிர்வாகிகள் தேர்தல்…. பெறப்படும் விருப்ப மனுக்கள்..!!

தென்காசி நகரில் தற்போது நடைபெற இருக்கின்ற திமுக அமைப்பு தேர்தலுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. தென்காசி நகரில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. அதில் வார்டு செயலாளர், வட்ட பிரதிநிதிகள், பொருளாளர், அவைத்தலைவர், நகர செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு நியமனம் செய்ய தற்போது தி.மு.க அமைப்பு தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் புதிய பேருந்து நிலையம் அருகே ஒரு தனியார் விடுதியில்  பெறப்பட்டு வருகின்றன. இதற்கு நியமனம் செய்யப்பட்ட மாவட்ட பொதுக்குழு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குற்றாலம் அருவியில்… இரவு நேரம் குளிப்பதற்கு அனுமதி… கலெக்டர் அறிவிப்பு…!!!

குற்றாலம் அருவியில் பொதுமக்கள் இரவு நேரங்களில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, கொரோனா காரணமாக குற்றாலம் அருவிகளில் இரவு நேரங்களில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நாளை மறுநாள் திங்கட்கிழமை(25-ம் தேதி) முதல் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காவல்துறை சார்பில்…. விமர்சையாக நடைபெற்ற மராத்தான் போட்டி…… 1,875 பேர் பங்கேற்பு….!!

தென்காசியில் ஆண், பெண் இருபாலருக்கும் மராத்தான் போட்டி காவல்துறை சார்பில் நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பசுமை வலசை இயக்கம் மற்றும் காவல் துறை சார்பாக மராத்தான் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியை தென்காசி மாவட்டத்தின் போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். அதனுடன் காவல் ஆய்வாளர் பாலமுருகன், பிரபு ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இந்த மாரத்தான் போட்டி ஆண்களுக்கு தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி குத்துக்கல்வலசை வழியாக சென்று கணக்கப்பிள்ளை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!…. மகளுக்கு நடந்த விபரீதம்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!!!

 மயங்கி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அண்ணா நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கீர்த்திகா வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த கீர்த்திகாவை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கிர்த்திகாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு வந்த வாலிபர்…. திடீரென நடந்த கோர விபத்து …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம்  அருவியில் குளிப்பதற்க்காக  தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் குமார் குளித்துவிட்டு ஆற்றங்கரையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென  குமார் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சாலையில் வந்து கொண்டிருந்த பேருந்து…. திடீரென நடந்த விபரீதம்….போலீஸ் விசாரணை….!!!

 மரத்தின் மீது பேருந்து  மோதிய விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் பகுதியில் செய்யது அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் குலையநேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த  பேருந்தின் மீது செய்யது அலியின் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இதனால் அந்த அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை இடது புறமாக திருப்பியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய  பேருந்து  சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியுள்ளது. இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தனியாக சமைக்க தொடங்கிய மகன்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி பகுதியை  சேர்ந்தவர்கள் மூக்கையா மற்றும் அவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் தற்போது மூத்த மகன் திருமணம் ஆகி பெற்றோருடன் வசித்து வருகிறார். இரண்டாவது மகன் சென்னையில் வேலை செய்து வருகிறார் . பல நாட்களாக கூட்டுக்குடும்பமாக இவர்கள் வாழ்ந்து வந்த நிலையில் மூத்த மகன் திடீரென தனியாக சமையல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தாய் மீனாட்சி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பல நாளாக டிமிக்கி கொடுத்த ரவுடி…. ட்ரோன் கேமரா மூலம் பிடித்த போலீசார்….!!

தென்காசி மாவட்டம் பாறையடி 2-வது தெருவை சேர்ந்தவர்  சாகுல்ஹமீது. இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி ரவுடிகள் பட்டியலில் இவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து சில நாட்களாக கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தென்காசி போலீசார் சாகுல்ஹமீதை தேடி வந்த நிலையில்  தென்காசி பச்சை நாயக்கன் பொத்தை பகுதியை சாகுல்ஹமீத் தன் வசமாக்கி உள்ளதாகவும், அங்கு யாரும் வரக்கூடாது என பொதுமக்களை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அங்கு ஆடுமேய்க்க சென்ற பீர்முகம்மது என்பவரை சாகுல்ஹமீது ஆயுதங்களால் […]

Categories
மாநில செய்திகள்

நாளை(மார்ச் 18) உள்ளூர் விடுமுறை…. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

பங்குனி மாத பவுர்ணமியும்,  உத்திரம் நட்சத்திரமும்  ஒன்றாக சேர்ந்து வரும் நாளையே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற மார்ச் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது. பங்குனி உத்திரத்தையொட்டி 10 நாட்களுக்கு முன்னதாகவே அனைத்து கோவில்களிலும் உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி விடுகிறார்கள். 10 வது நாள்  முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெறும். அந்த வகையில் உத்திரத் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆலங்குளத்தை புதிய கல்வி மாவட்டமாக கொண்டு வரனும்… கலெக்டரிடம் எம்.எல்.ஏ கோரிக்கை…!!!

ஆலங்குளத்தை புதிய கல்வி மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்று எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜை சந்தித்து எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்திருப்பது, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சிறுசிறு அலுவலகங்காக பிரிந்து கட்டிடங்கள் இடிந்து காணப்படுகின்றன. இதனால் இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அலுவலர் குடியிருப்பு கட்டிடம் ஆகியவற்றை புதிதாக அமைத்து தர […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை… லோடு ஏற்றி வந்த டிராக்டர்… அபதாரம் விதித்த அதிகாரி…!!

கடையம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி பாரம் அதிகம் ஏற்றி வந்த டிராக்டர்  டிரைவருக்கு பத்தாயிரம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், கடையம் அருகே ராமலிங்கபுரம் கிராம  பகுதியில் கோவிந்தாபேரி பீட் வனகாப்பாளர் பெனாசீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து வனக்காப்பாளர் சோதனை செய்தார். அதில் உரிய ஆவணங்கள் இன்றி  அளவுக்கதிகமாக விறகுகளை ஏற்றி வந்துள்ளனர். இதையடுத்து  வனக்காப்பாளர் துணை இயக்குனர் உத்தரவின்படி ரூ 10000  அபராதம்  விதித்தார்.

Categories
மாநில செய்திகள்

18 ம் தேதி இரண்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்… அரசு அதிரடி…!!!!

தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள்(18.03.2022) உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பங்குனி உத்திரத் திருவிழாவை  முன்னிட்டு நாளை மறுநாள் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி கல்லூரிகளுக்கு இந்த  விடுமுறை பொருந்தாது. முன்னதாக நெல்லை மாவட்டத்திற்கு 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“விவசாய நிலங்கள் சேதம்” காட்டுயானைகளின் அட்டகாசம்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டுயானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் அருகில் பங்களா குடியிருப்பு பகுதியில் அந்தோணி பெருநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று கடனா அணைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. இந்த தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. இதனையடுத்து 3 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் மற்றும் 2 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இதனால் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரசின் தீவிர முயற்சி…. தாயகம் திரும்பிய மாணவர்கள்…. இனிப்பு வழங்கி வரவேற்பு…!!

உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றம் காரணமாக 5 தமிழக மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு படிக்கும் இந்திய மாணவர்கள் மீட்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சியின் பலனாக பல மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஜியாத், கன்ஷுல்லாஹ், அப்துல் அஜீம், ஆசாத் மற்றும் பயாஸ் ஆகிய 5 மாணவர்களை தமிழக அரசு மீட்டுள்ளது. இந்த மாணவர்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“நஷ்டஈடு வழங்க வேண்டும்” பா.ம.க-வினரின் போராட்டம்…. தென்காசியில் பரபரப்பு…!!

பா.ம.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் தேரடி திடலில் வைத்து பா.ம.க வினர் போராட்டத்தில்  ஈடுபட்டனர். இவர்கள் மலையான்குளம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. மேலும் மாவட்ட செயலாளர் சீதாராமன், துணைத் தலைவர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிணற்றில் தவறி விழுந்து வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் உள்ள மாதாங்கோவில் தெருவில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐஸ் வியாபாரம் மற்றும் சமையல் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இவர் வழக்கம்போல் சமையல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் முருகன் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது சாம்பவர் வடகரையில் இருந்து கம்பிளி செல்லும் பகுதியில் ஒரு கிணற்றில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்…. அண்ணன்-தம்பி பலியான சோகம்…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் அண்ணன்-தம்பி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் அருகே சமுசிகாபுரம் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாணிக்கவேல் மற்றும் சங்கரேஸ்வரன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் மாணிக்கவேல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய தம்பி சங்கரேஸ்வரன் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்கள் 2 பேரும் சொந்த வேலைக்காக மோட்டார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலூர் தெற்கு காலனி பகுதியில் கூலித் தொழிலாளியான இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கயல்விழி என்ற 7-ஆம்  வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கயல்விழி சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கயல்விழி உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளித்துள்ளார். இதில் படுகாயமடைந்த கயல்விழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“செல்போனில் ‘கேம்’ விளையாட கூடாது” மாணவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பிளஸ் டூ மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தாசையாபுரம்-இலவன்குளம் சாலையில் சாமுவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராகவன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சங்கரன்கோவிலில் உள்ள பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராகவன் அடிக்கடி செல்போனில் ‘கேம்’ விளையாடிக் கொண்டிருந்தார். இதனை கவனித்த பெற்றோர் செல்வராகவனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த செல்வராகவன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ஆட்கொண்டார்குளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு சண்முகத்தை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் முருகன் சங்கரன்கோவில்-புளியங்குடி மோட்டார் சைக்கிளில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பணியாளர்களை தனியார் நூற்பாலைக்கு ஏற்றி வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் வேன் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு…. தீயில் விழுந்து தற்கொலை செய்த முதியவர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

முதியவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள நாரணபுரம் பகுதியில் சங்கையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சங்கையா தனது கடைசி மகன் வீட்டில் தங்கியிருந்து தனியாக சமையல் செய்து சாப்பிட்டு வந்துள்ளார். இதற்கிடையே இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி தனது மூத்த மகனுடன் சென்று விட்டார். இந்நிலையில் மனவேதனையில் இருந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அடிக்கடி வீட்டிற்கு சென்ற வாலிபர்…. பெண் அளித்த புகார்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பெண்ணை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வரகுணராமபுரம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பொன்ராஜ் கடந்த 14-ஆம் தேதி சுரண்டை பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து பொன்ராஜ் அவரது வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே சென்று அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் பொன்ராஜ் அவரை கத்தியால் கீறி விட்டு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

படிக்க சொன்னது குற்றமா…சிறுமியின் விபரீத முடிவு…கடையநல்லூரியில் சோகம்…!!

தாய் படிக்கச் சொல்லி திட்டியதால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ,கடையநல்லூர் தாலுகாவில், சொக்கம்பட்டி  போஸ்ட் ஆபீஸ் தெருவில் செல்லச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சண்முகத்தாய்  அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார் .செல்லச்சாமி, சண்முகத்தாய் தம்பதியரின் 17 வயதான மகள் பெனியாராஜ், கடையநல்லூரில் உள்ள அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார் . இந்நிலையில்   பெனியாராஜ் […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்திற்குள் மர்ம நபர்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழக முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தமிழக தேர்தல் ஆணையம் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நாளை (பிப்.22) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்ததாக பரபரப்பு புகார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இந்த வயசுல எவ்வளவு திறமையா ?…. சாம்பியன் பட்டம் வென்ற மாணவன்…. பாராட்டிய பள்ளி நிர்வாகம்….!!

குத்துச்சண்டை போடியில் இண்டர்நேஷனல் சாம்பியன் பட்டம் வென்ற மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள எஸ் .எம். எஸ். எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து குத்துச்சண்டையில் இன்டர்நேஷனல் சம்பியன்ஷிப் பட்டம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், குத்துச் சண்டை பயிற்சியாளர் ஜாகிர் உசேன், தலைமை ஆசிரியர் முருகேசன், உடற்கல்வி இயக்குனர் சஞ்சய் காந்தி, ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வீடு திரும்பாத சிறுவன்… அதிர்ச்சியில் பெற்றோர்… தென்காசியில் சோகம்…!!!

மனநலம் பாதிக்கப்பட்ட  சிறுவன் குளத்தில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் சோலைசேரி என்ற கிராமத்தில்  இசக்கிமுத்து என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட  13 வயதுடைய இளவரசன் என்ற மகன்  இருந்துள்ளான். நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற இளவரசன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் அருகே உள்ள இடங்களில் சிறுவனை தேடி பார்த்தனர். அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகன் கண் முன்னே…. தாய்க்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் கோர விபத்து….!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள செவல்குளம் பகுதியில் பெரிய குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கணேசமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அய்யம்மாளும் அவரது மகன் கிருஷ்ணமூர்த்தியும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் நடந்த கோவில் விழாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது குருவிகுளம் அருகில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த டிராக்டர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்று கொண்டிருந்த விவசாயி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மினி லாரி மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கே.ரெட்டியபட்டி பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் சண்முகநல்லூரில் இருந்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்று செல்வராஜின் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து கோவிலாங்குளம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர் உத்தரவின்படி காவல்துறையினர் கடையநல்லூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சேக் மைதீன் என்பது காவல்துறையினருக்கு […]

Categories
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் இன்று முதல் அனுமதி…. வெளியான செம்ம ஹேப்பி நியூஸ்….!!!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு சில மாதங்களாக தடைவிதிக்கப்பட்டிருந்தது. சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கடந்த 28-ஆம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. பின்னர் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அருவிகளில் குளித்து வந்தனர். இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டை முன்னிட்டு 3 நாட்களுக்கு அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில் குற்றால அருவிகளில் 3 நாட்கள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கடன் தொல்லையால் அவதி…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலையப்பபுரம் பகுதியில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மகளிர் சுய உதவிக்குழு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்ட தமிழ்ச்செல்வி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழ்ச்செல்வியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]

Categories

Tech |