Categories
மாவட்ட செய்திகள்

டிராக்டர் விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ..!!

டிராக்டர் விபத்தில் பலியான சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் 6 லட்சம் நிவாரணம் வழங்கினார் தென்காசி எம்எல்ஏ பழனி நாடார். தென்காசி மாவட்டம் சுரண்டையில்  தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாருக்கு சொந்தமான டிராக்டர் ஒன்று 4 வயது சிறுவன் ராஜாமுகன் மீது மோதியது. இதில்  சம்பவ இடத்திலேயே சிறுவன்பரிதாபமாக உயிரிழந்தான். இதனை தொடர்ந்து இன்று காலை சிறுவன் உடல் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பாக பெற்றோர்கள், உறவினர்கள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து பார்த்த […]

Categories

Tech |