திண்டுக்கல் மாநகராட்சியில் நேற்று தூய்மைப்பணி முகமானது நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் சுத்தமான மற்றும் பசுமையான சுற்றுச் சூழலை உருவாக்கும் பணியை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன் தூய்மை பணி முகாம் நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பெயரில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணி முகமானது நேற்று நடைபெற்றது. இந்த முகமானது, மாநகராட்சி 1-வது வார்டு பி.வி.தாஸ் […]
