ரயில் தண்டவாளத்தில் கிடக்கும் குப்பைகளை தூய்மைபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியிலிருந்து கல்லார் பகுதிக்கு செல்வதற்காக மலை இரயில் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அது வனப்பகுதி என்பதால் அங்கே காட்டு விலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் மக்கள் தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் குப்பைகள், உணவு பார்சல்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற ஏராளமான குப்பைகளை தண்டவாளத்தில் வீசுகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் நடமாடும் வனவிலங்குகள் அந்த குப்பைகளை […]
