Categories
மாநில செய்திகள்

“பள்ளிகளை தூய்மைப்படுத்த நிதி வசூல் செய்யக்கூடாது”…. மாவட்டச் ஆட்சியாளர்களுக்கு பறந்த கடிதம்….!!!!

பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூல் செய்யக்கூடாது என தலைமை செயலாளர் வெ இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது இந்த கல்வி ஆண்டில் பள்ளிகள் முழுமையாக செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் பள்ளிகள் தூய்மைப்படுத்தும் பணியை அனைத்து அரசு பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

“பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும்”…. மாநிலங்களுக்கு, மத்திய அரசு கடிதம்….!!!!!!!!!

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நாட்டை உருவாக்குவதே சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்குவதையும் ஒரு இயக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடவும், தூய்மை பராமரிக்கவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மனதின் குரல் நிகழ்ச்சி […]

Categories
லைப் ஸ்டைல்

நாம் தினமும் குடிக்கும் பால் தூய்மையானதா?… ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

நாம் தினமும் பயன்படுத்தும் பால் தூய்மையானது அல்லது கலப்படமான தான் என்பதை நாம் மிக எளிமையாக தெரிந்துகொள்ளலாம். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி ஆரோக்கியம் தரும் சத்தான உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியமானது பால். அந்தப் பாலில் சுத்தமான தண்ணீரை தவிர வேறு எதையும் நம்மால் […]

Categories

Tech |