Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தந்தை, மகன் மரணம்: மாஜிஸ்திரேட்டு நீதி விசாரணை …!!

சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் மரணம் குறித்து மாஜிஸ்திரேட்டு நீதி விசாரணை நடத்தி வருகின்றார். சாத்தான்குளத்த்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் பொதுமுடக்க காலத்தில் அதிக நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்த நிலையில் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். இருவரின் உயிரிழப்புக்கு காரணம் காவலர்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து தற்போது இருவரின் உடல் பாளையங்கோட்டை […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் – தூத்துக்குடி டிஜிபி ஆஜராக உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் டிஜிபி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யுங்க”… சிறையில் உயிரிழந்த இருவர் குறித்து ஐகோர்ட் கிளை உத்தரவு!!

தூத்துக்குடி கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செல்வராணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு பதிந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தந்தை, மகன் இருவரின் உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை […]

Categories
மாநில செய்திகள்

“நடந்தது என்ன?”… சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!

கோவில்பட்டி கிளைச்சிறையில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு 4 வாரத்தில் விரிவான அறிக்கை தர மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் டிஜிபி இதுகுறித்து விசாரணை நடத்தி காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு… இரு எஸ்.ஐகளும் சஸ்பெண்ட்..!!

கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த உதவி ஆய்வாளர்கள் 2 பேரும் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழப்பு… உதவி ஆய்வாளர்கள் 2 பேர் பணியிடமாற்றம்..!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர்கள் 2 பேர் தூத்துக்குடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி […]

Categories
தூத்துக்குடி நாமக்கல் மாவட்ட செய்திகள்

டிக் டாக்கால் இணைந்த காதல் ஜோடியின் அட்டகாசம்… தொழிலதிபரை மிரட்டியதால் ஏற்பட்ட சோகம்..!!

டிக் டாக்கில் பழகி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று தொழிலதிபர் ஒருவரை பணம் கேட்டு மிரட்டியதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ஷர்மிளா என்பவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.. இவர் ‘டிக் டாக்’ செயலியில் பாடல்கள் பாடியும், நடனங்கள் ஆடியும் வீடியோ வெளியிட்டு வந்தார். இதனைப் பார்த்த துாத்துக்குடியைச் சேர்ந்த 25 வயதுடைய சுரேஷ் என்ற தொழிலாளி, அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கடந்த 14ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் அவரது உடல் தூத்துக்குடி மையவாடியில் கொண்டு வரப்பட்டு அங்கு குழி தோண்டப்பட்டு பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடியில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 487ஆக உயர்ந்துள்ளது. இதில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சென்னை TO தூத்துக்குடி” தப்பித்தால் போதும்…. இ-பாஸ் பெற்று சென்றவர்கள் கைது….!!

சென்னையிலிருந்து பொய்யான காரணத்தை கூறி தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில், ஐந்தாவது கட்ட இடங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மீண்டும் தளர்வுகள் நீக்கப்பட்டு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என தமிழக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கட்டணம் கிடையாது…. 10 நாட்களுக்கு இலவச பேருந்து பயணம்…. குவியும் பாராட்டு….!!

தூத்துக்குடி அருகே SSRBS என்ற தனியார் பேருந்து நிறுவனம் தனது பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவச போக்குவரத்தை மக்களுக்கு வழங்கியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.இதை தொடர்ந்து பல குடும்பங்கள் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்படவே, தொடர்ந்து பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை உபயோகப்படுத்த தொடங்கிவிட்டனர். இருப்பினும் செலவுக்கு பணம் இல்லாததால் போக்குவரத்து செலவுக்கு என்ன செய்வது என்ற கேள்வி அவர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதல் தோல்வி…. காவலர் தூக்கிட்டு தற்கொலை…. தூத்துக்குடி அருகே சோகம்…!!

தூத்துக்குடி அருகே காதல் தோல்வியில் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை கீழ செக்காரக்குடி பகுதியில் வசித்து வரும் காவலர் ஒருவர் இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கான காரணமாக காதல் தோல்வி கூறப்படுகிறது.இவர் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அது தோல்வி அடையவே, ஏற்பட்ட மன விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் 9 பேர், தூத்துக்குடியில் 11 பேர் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்!

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்ற வந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சையில் நேற்று வரை 150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 96 பேர் ஏற்கனவே குணமடைந்த வீடு திரும்பியுள்ள நிலையில் இன்று 9 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 105ஆக உள்ளது. மேலும் 45 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்று முதல் இலவச பேருந்து சேவை… மக்களுக்கு உதவும் தனியார் SSRBS நிறுவனம்…!!

 ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவில்பட்டியில் 7 பேருந்துகளை இலவசமாக தனியார் பேருந்து நிறுவனம் (SSRBS) இயக்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எஸ். எஸ். ஆர். பி.எஸ். என்ற தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி, கழுகுமலை, சங்கரன்கோவில், புளியங்குடி, தென்காசி உள்ளிட்ட  பகுதிகளுக்கு பேருந்துகளை இயக்கி வருகின்றது. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் வகையில், இன்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

21 டன் எடை… 420 ரேஷன் மூட்டைகள்… வெளிமாநிலத்திற்கு கடத்த முயற்சி… 7 பேர் அதிரடி கைது…!!

சாத்தான் குளத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற 21 டன் ரேசன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இருக்கும் அரசூர் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் அரசின் விலையில்லா ரேசன் அரிசி 21 டன் எடை கொண்ட 420 மூட்டைகளை வெளி மாநிலங்களுக்கு கடத் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதனைத்தொடர்ந்து குடிமை பொருள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் கொரோனாவால் இளைஞர் பலி… பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு..!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் இன்று பரிதாபமாக பலியானார்.. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகேயுள்ள புல்லக்கவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்.. 34 வயதுடைய இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் கட்டுமான பொறியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஜூன் 7ஆம் தேதி தனது மனைவி அருள்மொழி (28) மற்றும் மகள் சிஸ்டிகா (4), ஆகியோருடன் சென்னை வண்டலூரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். மணிகண்டனுக்கு உடல்நிலை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் அதிர்ச்சி… போலீஸ்காரரை கத்தியால் குத்திக்கொன்ற காவலாளி..!!

பூங்கா காவலாளி  போலீசார் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக பலியானார். தூத்துக்குடி மத்தியபாகம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி என்பவரது மகன் புங்கலிங்கம். 34 வயதுடைய இவர் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 9) தூத்துக்குடி – பாளை சாலையிலுள்ள எம்ஜிஆர் பூங்கா அருகே பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது புங்கலிங்கத்திற்கும், அந்த பூங்காவின் காவலாளியாகப் பணியாற்றி வரும் மறவன் மடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது […]

Categories
காஞ்சிபுரம் தூத்துக்குடி மாநில செய்திகள்

தூத்துக்குடி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதித்த தலா 15 பேர் டிஸ்சார்ஜ்!

தூத்துக்குடி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைகளில் தலா 15 பேர் என மொத்தம் 30 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனோவுக்கு சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்து வீடு திரும்பிய 15 பேரையும் கடம்பூர் ராஜு மற்றும் மருத்துவர்கள் பழங்கள் கொடுத்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்துள்ளனர். தூத்துக்குடியில் நேற்று வரை 306 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 168 பேர் இதுவரை குணமடைந்து […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடியில் அரசு மருத்துவமனையில் 19 பேர், தஞ்சையில் 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடியில் இதுவரை 194 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 114 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

தூத்துக்குடியில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 22 பேர் குணமடைந்து டிஷ்சார்ஜ்!

தூத்துக்குடியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தூத்துக்குடியில் இதுவரை 177 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 46 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் டிஸ்சார்ஜ்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 15,512 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் குணமடைந்து வீடு திரும்புவார்களின் எண்ணிக்கையும் உயர்வது சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 363 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

மனதைவிட்டு அகலாத கொடூரம்; தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைக்க அமமுக துணை நிற்கும் – டிடிவி தினகரன் ட்வீட்!

தூத்துக்குடி மக்களுக்கு என்றைக்கும் அமமுக துணை நிற்கும் என டிடிவி தினகரன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் தூத்துக்குடி மக்களுக்கு என்றைக்கும் அமமுக துணை நிற்கும் என்ற […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொள்ளையும் செய்து, கொலையும் செய்வார்கள் – முக.ஸ்டாலின் அறிக்கை …!!

தூத்துக்குடி தூப்பாக்கிசூடு சம்பவத்தின் இரண்டாம் ஆண்டான இன்று திமுக தலைவார் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து 13 பேர் கொல்லப்பட்டனர். அதன் இரண்டாம் ஆண்டான இன்று மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  தூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்ணீர் நினைவுகள் என்று மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. ரத்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியைச் சேர்ந்த பிச்சைக்காரரின் மனிதநேயமிக்க செயல் !

தூத்துக்குடியைச் சேர்ந்த பூல்பாண்டி இவர் அன்றாடம் பிச்சை எடுத்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவரின் நல்ல குணம்  என்னவென்றால் தான் பிச்சை எடுப்பதில் கிடைக்கும் பணத்தை கொண்டு அரசுப் பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி கொடுத்து வந்தார்.  இந்நிலையில், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக மதுரையில் பல பகுதிகளுக்குச் சென்று பிச்சை எடுத்ததில் கிடைத்த ரூ.10000 காசை மதுரை ஆட்சியரிடம்,  வழங்கினார்.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நாகை, பாம்பன் உள்ளிட்ட 5 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!

வங்கக்கடலில் இன்று இரவு புயல் உருவாக உள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் உருவாகக்கூடிய வானிலை சூழல் நிலவுவதை தெரிவிக்க 1ம் எண் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக மாறும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இளம்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் (வயது 27) ஒருவர் செங்கல்பட்டில் இருக்கும் ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகின்றார்.. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதையடுத்து லாரியில் கடந்த 5ஆம்தேதி சொந்த ஊரான இளம்புவனத்திற்கு வந்துள்ளார்.. இவர் சொந்த ஊர் திரும்பிய தகவலறிந்த வருவாய் துறையினர் மற்றும் சுகாதாரத் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இரட்டை படுகொலை…. பதற்றம் போலீஸ் குவிப்பு!

நாசரேத் அருகே உள்ள வைத்தியலிங்க புரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் இவரது மகன் சண்முகசுந்தரத்திடம் உடையார்குளம் காந்திநகர் தெற்கு தெருவை சேர்ந்த பலவேசம்(60) என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டுப் பத்திரத்தை கொடுத்து சுமார் 40,000 கடன் பெற்றுள்ளார். பின்னர் அந்த கடனை பலவேசம் திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும்  சண்முகசுந்தரம் கூடுதலாக பணம் கேட்டு பலவேசத்தை மிரட்டி வந்ததாகவும், மேலும் அவர் அடமானம் வைத்த வீட்டுப் பத்திரத்தை திருப்பிக் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது, இதுதொடர்பாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

16 நாட்களுக்கு பின் தூத்துக்குடி இளம்பெண்ணுக்கு கொரோனா வந்தது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம் எப்போது வென்றான் அருகே உள்ள ஆதனூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா பாதிப்பின் காரணமாக  ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில்  அவர் கடந்த மாதம் 29ம் தேதி தாம்பரத்தில் இருந்து காய்கறி ஏற்றி வந்த லாரி மூலம் எட்டயாபுரத்திற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தனது சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் ஆதனூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீண்டும் தலை தூக்கிய கொரோனா!…கலக்கத்தில் தூத்துக்குடி மக்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், ஒரு  மூதாட்டி உயிரிழந்தார். மீதமுள்ள 26 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து, கடந்த 16 நாள்களாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. இந்நிலையில்,  கொரோனா தொற்று அறிகுறியுடன் செவ்வாய்க்கிழமை சிலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் தூத்துக்குடி தென்திருப்பேரை பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும், ஆதனூர் பகுதியைச் […]

Categories
மாநில செய்திகள்

திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, திருச்சி , கரூர், […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் தூத்துக்குடி, சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். தஞ்சை, […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஜீரோ ஆன தூத்துக்குடி….! ”ஹீரோவாக ஜொலிக்கிறது” கொரோனா இல்லா மாவட்டம் ….!!

தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறி அசத்தியுள்ளது. தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் குணமடைந்து,  27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், தரமான சிகிச்சை வழங்கி அதிகமானோரை குணப்படுத்தி வீடு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் தமிழகம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இன்னும் ஒருவர் தான்… கொரோனாவை விரட்டியடிக்கும் தூத்துக்குடி..!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.. முத்துநகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 27 பேர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில், 71 வயதான மூதாட்டி  உயிரிழந்தார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மீதமுள்ள 26 பேரில் இதுவரை 25 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்னும் 8 பேர் தான்…. ”செம ட்ரீட்மெண்ட்” கலக்கும் தூத்துக்குடி ….!!

தூத்துக்குடியில் கொரோனா பாதித்த 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்முடைய மருத்துவரின் மகத்தான சேவையை பிரதிபலிக்கின்றது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூகவிலகலே சிறந்த தீர்வு என்ற வகையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.  அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சோலார் பேனல்கள் உற்பத்தி செய்ய தீவிரம் காட்டும் மத்திய அரசு: ஓகே சொன்ன தூத்துக்குடி துறைமுகம்..!

சோலார் பேனல் உற்பத்தி பூங்காக்கள் அமைக்க தூத்துக்குடி துறைமுகம் விருப்பம் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி சாதனங்கள் உற்பத்திக்கு நிலம் கண்டறியக் கோரி மத்திய அரசு கோரிக்கை வைத்தது. மத்திய அரசின் சுற்றறிக்கையை ஏற்று தூத்துக்குடி துறைமுகம் விருப்பம் தெரிவித்துள்ளது. சோலார் பேனல்கள் உற்பத்தியில் உலக அளவில் சீனாவே முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் மின்னுற்பத்திக்கு 50% உபகரணங்கள் செனவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய உலக நாடுகள் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு – காயல்பட்டினத்தைச் சேர்ந்த இருவர் டிஸ்சார்ஜ்.!

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பினர். கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஏப்ரல் 14 ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை  ஏப்ரல் 3 ஆம் தேதிவரை நீட்டித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். அதைத்தொடர்ந்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவின் வழிகாட்டு […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண் உயிரிழப்பு …!!

தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண் உயிரிழந்துள்ளது அம்மாவட்ட மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. தினமும்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் உலக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கொரோன வைரஸின் தாக்கத்திற்கு தமிழகமும் தப்ப வில்லை. இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் 2ஆம் இடத்தில உள்ள தமிழகத்தில் 834 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு 8 […]

Categories
திருநெல்வேலி தூத்துக்குடி பல்சுவை மாவட்ட செய்திகள் வானிலை

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆங்காங்கே 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதேபோல சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

144 தடை உத்தரவு… வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாட்டுப்புற கலைஞர்கள்..!!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் விளாத்திகுளம் சுற்று வட்டார நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எட்டையபுரம் தாலுகாவில் நையாண்டி மேளம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மி பாட்டு, ஆடுபுலி ஆட்டம் என மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். தமிழகம் மட்டுமல்ல வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்று இவர்கள் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை திருவிழா சீசன் என்பதால் அந்த காலகட்டத்தில் இவர்கள் பிசியாக இருப்பது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் தடையை மீறி மது விற்பனை… ஹோட்டல் உரிமையாளர் உட்பட இருவர் கைது!

தூத்துக்குடியில் ஊரடங்கு தடை உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஹோட்டல் உரிமையாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருக்கிறது. மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு கிடக்கின்றன. அதேபோல தமிழகம் முழுவதுமுள்ள மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வெளிநாடு சென்று திரும்பிய 2,200 பேர் தனிமை – ஆட்சியர் சந்தீப் நந்தூரி

வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய 2,200 பேர் தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு  நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ரேஷன் பொருட்கள் 15 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்க 1500 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை தங்க வைப்பதற்கான […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆய்வு… “ரூ.50 லட்சம் நிதி வழங்கினேன்”… எம்பி கனிமொழி டுவிட்!

இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு கூடுதலாக ரூ.50 லட்சம் நிதியை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினேன்” என்று எம்பி கனிமொழி கூறியுள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும், மருந்துப் பொருள்களின் இருப்பு குறித்தும் திமுக எம்.பி. கனிமொழி இன்று ஆய்வுமேற்கொண்டார். இதையடுத்து எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது , “இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டேன். கொரோனா சிறப்புப் பிரிவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி – தூத்துக்குடி துறைமுகத்தில் கடும் கட்டுப்பாடு..!!

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில், கட்டுப்பாடுகள் அதிகரித்தது மட்டுமல்லாமல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை பொருத்தவரை வைரஸ் காரணமாக துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் அனைத்தும், அதிலுள்ள  பணியாளர்கள் அனைவருக்கும் ஸ்கேன் மூலமாக ஸ்கிரீனிங் செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கப்பல்களில் சரக்குகள் இறக்கப்டுகின்றது. இதனைத்தொடர்ந்து கப்பல்களில் இருந்து யாரும் சிப்பந்திகள், மாலுமிகள் உள்ளிட்ட யாரும் தரைதளத்தில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதலி கர்ப்பம்…. காதலர் எஸ்கேப்… உல்லாச வீடியோ காட்டி மிரட்டல் …!!

தூத்துக்குடியில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலரை கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கல்லூரி மாணவி புகார் அளித்திருக்கிறார். தூத்துக்குடியில் சொந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் இளம்பெண் ஏமாற்றப்பட்டுள்ளார். பள்ளிக்காலம் முதல் காதலித்து வந்த காதலர் காதலியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பதுள்ளதால் இந்த துயர சம்பவம் வெளியே வந்துள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனது ஊரை சேர்ந்த […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நாளை கோவில்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் தேர்தல் – நீதிமன்றம் உத்தரவு …!!

நாளை கோவில்பட்டி  ஒன்றிய துணைத்தலைவர் தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19 வார்டுக்கான தேர்தலில் திமுக 8, அதிமுக 5, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் தலா 1 ,  சுயேச்சைகள் 4 இடங்களில் வென்றன. இந்நிலையில் துணை தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்ட்டு இருந்தது. இதை எதிர்த்து தொடரபட்ட வழக்கில் கோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலை நடத்தலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்ட்து. அந்த உத்தரவில் ஒத்திவைக்கப்பட்ட கோவில்பட்டி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

BREAKING : தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3-ல் உள்ளூர் விடுமுறை..!

அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3 ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 3-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அரசு தேர்வுகள் எழுதுபவர்களுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.  விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 14-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |