சட்டவிரோதமாக ரேஷன் அரிசினை கடத்துவதற்கு முயற்சி செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்கு ரேஷன் அரிசினை கடத்துவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை ஏட்டுகள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், திருமணி, செந்தில், முத்துப்பாண்டி, மகாலிங்கம் போன்றோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலுவைபட்டி பகுதியில் இருந்த ஒரு குடோனில் இருந்து டெம்போ வேனில் சில பேர் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தனிப்படை […]
