சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 43 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 43 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் 1800 புகையிலை […]
