Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

#BREAKING: நிலக்கரி தட்டுப்பாடு….. தூத்துக்குடியில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மின் வெட்டு ஏற்பட்டது. இதற்கு காரணமாக சொல்லப்பட்டது மத்திய அரசு தொகுப்பிலிருந்து போதுமான நிலக்கரி தமிழகத்திற்கு வரவில்லை.. இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டு மின்வெட்டு ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.. இந்நிலையில் தற்போது தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது, தூத்துக்குடி அனல் மின் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்…. தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்த 4,000 டன் நிலக்கரி….!!!!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தினமும் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் மின்சாரம் 1,050 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒன்றில் மட்டுமே மின்சாரம் 210 மெகாவாட் உற்பத்தியாகிறது. ஆனால் மற்ற யூனிட்டுகளில் தற்போது மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்யாத காரணத்தினால் தான் தூத்துக்குடி அனல் மின்நிலையம் […]

Categories

Tech |