தமிழ்நாட்டை தாக்கும் பல்வேறு புயல்களிலிருந்து தூத்துக்குடி மாவட்ட கரையோர பகுதிகளை இந்த நாடு தான் பாதுகாப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைக்காலங்களில் வங்கக் கடலில் உருவாகும் புயல்களுக்கு தீபகற்பத்தை சுருட்டி எறிவதில் தவறு இல்லை. நமக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து நீலம், தானே, வார்தா, ஒக்கி, காஜா என அதிதீவிர புயல்கள் நம் தமிழ்நாட்டில் ருத்ர தாண்டவம் ஆடி விட்டு சென்றுள்ளன. மேற்கண்ட புயல்கள் பெரும்பாலும் வட மாவட்டங்களில் குறிவைத்து தாக்குகின்றன. தமிழ்நாட்டில் கடலோர […]
