ஐநா சபையின் பொதுச் செயலாளராக அண்டனியோ குட்ரோஸ் இருக்கிறார். இவரின் தொழில்நுட்ப தூதராக இந்தியாவை சேர்ந்த அமர்தீப் சிங்கில் என்பவர் நியமிக்கப்பட்டு இருக்கின்றார். இவர் சர்வதேச டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான தொழில்நுட்பம் மீதான தூதராக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. மேலும் அமந்தீப் சிங் கில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் பிடெக் பட்டம் பெற்று இருக்கின்றார். அதன்பின் லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியில் அணுக்கரு கற்றலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அமந்தீப் சிங் கில்கடந்த 1992 […]
