டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் உளவு பார்த்ததால் அவர்களது எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்க பாகிஸ்தானிடம் இந்தியா கூறியுள்ளது டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த 2 பேர் உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டனர். ஆனால் அவர்கள் தாங்கள் இந்தியர்கள் என்று கூறி அவர்களது ஆதார் அட்டையை காட்ட அது போலியானது என கண்டறியப்பட்டது. பின்னர் அவர்களே பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ளவு அமைப்பின் உத்தரவை தொடர்ந்து உளவு பார்த்ததாக ஒப்பு கொண்டதை அடுத்து கைது […]
