ஐ.நா.விற்கான இந்தியா நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் அமெரிக்காவில் நடைபெறும் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஐ.நா.விற்கான இந்தியா நிரந்தர தூதரகத்தின் ஆலோசகரான அமர்நாத் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது “பாகிஸ்தானில் நிரந்தர உறுப்பினர் இக்கூட்டத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். ஆனால் பிரதமர் இம்ரான்கானோ ஒசாமா பின்லேடன் போன்ற சர்வதேச பயங்கரவாதிகளை தியாகி என்ற பட்டம் […]
