கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள ரஷ்ய தரப்புடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கமலயா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி என்ற ஸ்பூட்னிக்-வி தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்திய ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதின் தனது மகளுக்கு அதனை செலுத்திருப்பதாக தெரிவித்தார். இதனை உலக அளவில் ரஷ்யாவின் […]
