தற்கொலைக்கு தூண்டுவது என்றால் என்ன? என்பது குறித்து சுப்ரீம் கோர்ட் விளக்கமளித்துள்ளது. தென்காசியை அடுத்த சுப்பனூரை சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமலைகன்னி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் கழித்து கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், 2007ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி இருவரும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். சம்பவ தினத்தன்று திருமலைகன்னி உயிர் இழந்து விட, தீவிர சிகிச்சைக்கு பிறகு வெள்ளைதுரை […]
