பேருந்து, விமானம், கார் போன்றவற்றை விட ரயிலிலேயே அதிக பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ஏனெனில் ரயில் பயண கட்டணம் மிகவும் குறைவு மற்றும் பல வசதிகளும் உள்ளது. இதனால் மக்கள் அதிக அளவில் ரயில்களையே நாடிச் செல்கின்றனர். ரயில்களில் செல்லும் எல்லோருக்கும் பல சந்தேகங்கள் வரும். அதில் ஒன்று ரயில் சென்று கொண்டிருக்கும் போது ஒருவேளை ரயில் டிரைவர் தூங்கி விட்டால் என்ன நடக்கும். ரயில் விபத்து ஏற்படும் என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் […]
