ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தூங்கிக்கொண்டிருந்தவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார். அந்தியூர் அருகே உள்ள கோவில்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், கூலி தொழிலாளி தங்கராஜ்க்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பழி தீர்த்துக் கொள்ள நினைத்த முருகன், நேற்று […]
