மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த பகுதியில் உள்ள ஒருவர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சோலாப்பூரை சேர்ந்த சூர்யகாந்த் என்பதும் அவர் நாக்பூரில்உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து ஒரு தற்கொலை கடிதம் ஒன்றை […]
