Categories
தேசிய செய்திகள்

“என்னை கடவுள் அழைக்கிறார்” சிக்கிய கடிதம்…. தற்கொலை செய்த இளைஞர் பகீர்…!!!!

மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் தன்னுடைய வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த பகுதியில் உள்ள ஒருவர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சோலாப்பூரை சேர்ந்த சூர்யகாந்த் என்பதும் அவர் நாக்பூரில்உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து ஒரு தற்கொலை கடிதம் ஒன்றை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பல ஆண்டுகளாக இல்லை…. கடத்தப்பட்ட ஆண் குழந்தையை…. விலைக்கு வாங்கிய மனைவி கைது… வேதனையில் கணவன் எடுத்த சோக முடிவு..!!

சென்னையிலிருந்து கடத்தப்பட்ட ஆண் குழந்தையை விலைக்கு வாங்கிய பெண் கைது செய்யப்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கு போட்டுக் கொண்டார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் ஒரிச்சேரி புதூர் பகுதியை சேர்ந்த 49 வயதான தங்கவேல் என்வருக்கு 40 வயதில் சவீதா என்ற மனைவி உள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் தங்கவேல்  ஊழியராக பணியாற்றி அங்கு குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் குழந்தைகள் இல்லை. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை…. காரணம் என்ன?…. போலீசார் விசாரணை…!!

பண்ருட்டி அருகில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் மாளிகம்பட்டு கிராமப்பகுதியில் வசித்து வருபவர் பச்சையப்பன். இவருடைய மகன் 27 வயதான பாலசுப்ரமணியன். இவர் வீட்டிற்கு பின்னால் இருக்கின்ற முந்திரி மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காடாம்புலியூர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். இப்புகாரின் பேரில் காடாம்புலியூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரோட்டில் விசில்…. கண்டித்த ஆசிரியர்…. பின் மாணவன் எடுத்த சோக முடிவு..!!

பத்தாம் வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாக்கு  உட்பட்ட   வெள்ளக்கல்பட்டி ஊராட்சியில்  உள்ள மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர் சேலம் அழகாபுரத்தில் டீ கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு 15 வயதான சஞ்சய் என்ற மகன் உள்ளார். சஞ்சய் சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாணவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு […]

Categories
Uncategorized கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் கணவர்…. மாமியாருடன் தங்கியிருந்த மனைவி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. குழந்தைக்கு நேர்ந்த சோகம்…!!

இளம் பெண் ஒருவர் தனது குழந்தையை கொன்றுவிட்டு அவரும் தற்கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கன்னியாகுமரியை சேர்ந்த தம்பதிகள் ராம்குமார் (26 வயது) – கவிதா (20 வயது). இவர்களுக்கு ஹரிஹரன் (1 வயது) என்ற குழந்தை ஒன்று உள்ளது. இதில் ராம்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் கவிதா தனது மாமியார் ராணியுடன் கன்னியாகுமரியில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று கவிதாவின் மாமியார் காய்கறி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஆன்லைன் தேர்வில் வாங்கிய குறைந்த மதிப்பெண்… மனமுடைந்த CA மாணவர்… பரிதவிக்கும் பெற்றோர்….!!

திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் 19 வயதுடைய சரத் ராகவ் . இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் சிஏ படித்து வந்தார். கொரோன ஊரடங்கின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால் இவர் ஆன்லைன் வகுப்பில் படித்துள்ளார். அப்போது ஆன்லைனில்  சரத்ராகவ் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. தேர்வில் அவர் குறைந்த அளவு மதிப்பெண் எடுத்ததால் அவர் மிகுந்த  […]

Categories

Tech |