8 மாத குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நேரு நகரில் குடியிருந்து வருபவர் வடிவேல். இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், கோகிலப்பிரியா, திவ்யா (24) என்ற 2 மகள்களும் உள்ளார்கள். வடிவேலு புங்கம்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக வேலை செய்து வருகின்றார். சென்னையில் கோகுல பிரியா கணவருடன் வசித்து வருகின்றார். திவ்யாவுக்கு ஈரோட்டில் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் குடியிருந்து வரும் […]
