Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல்….. பெற்றோர் செய்த காரியம்…. எரிந்த நிலையில் சிறுமி உடல் மீட்பு….!!

காதல் திருமணம் செய்துகொண்டு வீட்டில் இருந்த 17 வயது சிறுமி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் சஞ்சைராஜ் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனையறிந்த சிறுமியின் தந்தை ஜெயக்கனி தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் […]

Categories

Tech |