Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதி முகமது ஆரிப்-க்கு தூக்குத்தண்டனை உறுதி…. உச்சநீதிமன்றம் அதிரடி…..!!!!

லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிப்-க்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை உச்சநீதிமன்றம்  உறுதி செய்தது. டெல்லி செங்க்கோட்டையில் கடந்த 2000ம் வருடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதி ஆரிப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிப்புக்கு தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. கடந்த 2014-ல் தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ஆரிப் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்திய இராணுவ வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வாரணாசியில் குண்டுவெடிப்பு 16 ஆண்டுகள் வழக்கு….. பயங்கரவாதிக்கு தூக்குத் தண்டனை…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அதாவது அன்று மாலை 6 மணிக்கு வாரணாசியில் உள்ள சங்கத் மொச்சான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அன்று பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு குண்டு வெடித்த 15 நிமிடங்கள் கழித்து வாரணாசி கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமியை பலாத்காரம் செய்து…. காட்டில் வீசிய கும்பல்…. தூக்குத்தண்டனை கொடுத்த நீதிமன்றம்…!!!!

சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொன்று காட்டில் வீசிய குற்றவாளிகளுக்கு ராஜஸ்தானில் உள்ள பூண்டி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. சிறுமியின் குடும்பத்திற்கு 1.20 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுல்தான் பில் (27), சோட்டு லால் (62) ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மற்றொரு 17 வயது குற்றவாளியிடம் விசாரணை நடந்து வருகிறது. பலியானவர் 15 வயது சிறுமி. உடலிலும் பலத்த காயங்கள் இருந்தன. போலீசார் 100 பக்க குற்றப்பத்திரிக்கையை கோர்ட்டில் தாக்கல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பிரபல ரவுடிக்கு தூக்குத்தண்டனை…. அதிரடி உத்தரவு…!!!!

செந்தில்நாதன் என்பவரை கொலை செய்த வழக்கில் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டராஜாவுக்கு தூக்குத்தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜா என்கிற கட்ட ராஜா மீது கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன.

Categories
உலக செய்திகள்

“என் சகோதரர், வீட்டிற்கு வர வேண்டும்!”.. சிங்கப்பூரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழரின் சகோதரி கண்ணீர் கோரிக்கை..!!

மலேசிய தமிழரான நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு சிங்கப்பூர் அரசு தூக்கு தண்டனை விதித்துள்ள நிலையில், இரக்கம் காட்டி மற்றொரு வாய்ப்பு வழங்குமாறு அவரின் சகோதரி கோரிக்கை வைத்திருக்கிறார். மலேசிய நாட்டிலிருந்து கடந்த 2009 ஆம் வருடத்தில் 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞர் சிங்கபூருக்கு கடத்தியுள்ளார். அப்போது அங்குள்ள  அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இந்நிலையில் சிங்கப்பூர் அரசு, நாகேந்திரன் தர்மலிங்கத்திற்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த புதன்கிழமை அன்று அவருக்கு […]

Categories
உலக செய்திகள்

“இந்திய இளைஞருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை உறுதி”.. மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கை நிராகரிப்பு..!!

சிங்கப்பூர் அரசாங்கம் மலேசியாவில் வாழும் இந்திய இளைஞர் போதைப் பொருள் கடத்தியதற்கு தூக்கு தண்டனை நிச்சயம் என்று அறிவித்திருக்கிறது. மலேசியாவில் வாழ்ந்து வரும் இந்தியாவை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞர் கடந்த 2009 ஆம் வருடத்தில் சிங்கபூருக்கு 42.72 கிராம் ஹெராயின் போதை பொருளை கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அவர் தான், வாங்கிய கடனுக்காக இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். இவருக்கு கடந்த 2010ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே, […]

Categories
உலக செய்திகள்

இறந்த சடலத்தை மீண்டும் தூக்கில் போட்ட அவலம்… இப்படி ஒரு தண்டனையா?… அப்படி என்ன குற்றம் பண்ணாங்க…!!!

ஈராக்கில் உள்ள சிறையில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்ணை மீண்டும் தூக்கில் போட்டு தண்டனை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் தனது கணவர் தன்னையும் மகளையும் தவறாக நடத்துவதாக கூறி கணவரை கொலை செய்த சஹாரா ஸ்மைலி என்ற பெண் சிறையில் அடைக்கப்பட்டார். சஹாராவின் கணவர் ஒரு உளவுத் துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். உளவுத்துறை அதிகாரியை கொலை செய்ததால் சஹாராவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.  பிறகு சஹாரா மேடைக்கு தூக்கிலிடுவதற்கான அழைத்துவரப்பட்டார் . இந்நிலையில் அவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவிலே இதுதான் முதல் முறை”… பெண்ணிற்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை… அவர் செய்த குற்றம் என்னவென்று தெரியுமா…?

இந்தியாவில் இதுவரை இல்லாமல் முதன்முதலில் பெண் ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை கடுமையான குற்றம் செய்த பல பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் அந்த தண்டனை நிறைவேற்றவும்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு பெண்ணுக்கும் இந்தியாவில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது இல்லை. ஆனால் தற்போது முதன் முதலில்  உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு […]

Categories

Tech |