லஷ்கர்-இ-தொய்பாவை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஆரிப்-க்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. டெல்லி செங்க்கோட்டையில் கடந்த 2000ம் வருடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதி ஆரிப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, லஷ்கர்-இ- தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிப்புக்கு தூக்குத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. கடந்த 2014-ல் தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ஆரிப் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி செங்கோட்டையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 இந்திய இராணுவ வீரர்கள் […]
