ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட வந்த மகனை பெற்றோர் கண்டித்ததால் அவர்களை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் குருதோலா என்ற கிராமத்தில் வசித்து வரும் ஜவாத் அலி என்பவரின் மனைவி இரா பாய். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். முதல் மகன் ஆரிப் முகமது கொல்கத்தாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். இரண்டாவது மகன் ஆசிப் முகமது பன்னிரண்டாம் வகுப்பு, படித்து முடித்துவிட்டு ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டில் […]
