திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி துவங்க உள்ளது. அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. இந்தத் துறை தேர்வுகள் பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி 9ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொள்குறி வகை கணித தேர்வு பிப்ரவரி மாதம் 1 2 3 6 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும், 4 5 9 ஆகிய […]
