இன்றைய காலகட்டத்தில் பலரும் அதிகம் பணம் சேமிக்க வேண்டும், அதிக வசதியோடு வாழ வேண்டும் என்ற ஆசை காரணமாக ஓடி ஓடி வேலை செய்து வருகின்றனர். அந்த அளவிற்கு பணத்தின் மதிப்பு கூடியுள்ளது. பணம் இருந்தால்தான் மதிப்பு என்ற அளவுக்கு உலக மாறிவிட்டது இந்நிலையில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூபாய் 75 கோடி சம்பளம் வாங்கிய மூத்த அதிகாரி ஒருவர் அனைத்தையும் துறந்து ஜைன மதத் துறவி ஆகியுள்ளார். பிரகாஷ் என்ற அந்த நபர் கடந்த ஆண்டு […]
