சவுதி அரேபியாவில் நடைபெற்ற விமான தாக்குதலில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஏமனில் கடந்த 2014 ஆம் ஆண்டு அந்நாட்டு அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்றது. இதில் அரசு படைகளால் ஹவுதி கிளர்ச்சியாளர்களை அடக்க முடியவில்லை. இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டுப் படைகளும் இவர்களுடன் இணைந்து களம் இறங்கின. இவர்களின் கூட்டு முயற்சியானது இன்றுவரை தொடர்ந்து […]
