குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் உடைமைகளை இழந்து மக்கள் நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள துர்காவ் என்ற மண்டலத்தில் Gaunter Saucen பகுதியில் பட்டறையுடன் கூடிய ஒரு குடியிருப்பு இருந்துள்ளது. இக்குடியிருப்பு கடந்த திங்கட்கிழமை அன்று பகலில் தீ பற்றி எரிந்தது இதனால் அந்தப் பட்டறையும் குடியிருப்பும் மொத்தமாக கருகி சாம்பல் ஆனது. இதில் பல நூறு ஆயிரம் பிராங்குகள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து காரணத்தை தெரிந்துகொள்ள காவல் […]
