Categories
மாநில செய்திகள்

“துரோகத்தின் அடையாளமே ஓபிஎஸ் தான்”…. ஜெயக்குமார் காட்டம்….!!!!

அதிமுகவில் ஒன்றிய தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்பினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு எடப்பாடிபழனிசாமி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்தவர் ஓபிஎஸ். துரோகத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்டமாட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். 11ம் […]

Categories
அரசியல்

உங்களை பெரியாளாக்கியதே எம்ஜிஆர்…. இனிமேல் கவனமா பேசுங்க…. இபிஎஸ்-ஓபிஎஸ் எச்சரிக்கை…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு, திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டமானது இக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், “கட்சியில் எவரும் தேர்தலில் இடம்கொடுக்கவில்லை என்று நினைத்து துரோகம் செய்ய நினைக்க வேண்டாம். கட்சியானது எம்ஜிஆர், கோபால்சாமி போன்ற துரோகிகளை  இன்னும் பொறுத்துக் கொள்ள முடியாது என எச்சரித்திருந்தார். இதனையடுத்து எம்ஜிஆரை துரோகி என்று துரைமுருகன் கூறியது தற்பொழுது மிகவும் பிரச்சினையாகி உள்ளது. இதற்கு பதிலடி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: களையப்பட வேண்டிய முதல் துரோகி… சற்றுமுன் கமலஹாசன் பரபரப்பு அறிக்கை…!!

மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து மகேந்திரன் விலகிய நிலையில் கமலஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். மக்கள் நீதி மைய கட்சியிலிருந்து மகேந்திரன் விலகுவதாக கூறியிருந்தார். இதையடுத்து கமல்ஹாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: ” சீரமைப்பும் தமிழகத்தை எனும் பெரும் கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்ற தேர்தலை சந்திப்போம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம். களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதை கண்கூடாக கண்டோம். துரோகிகளை களை எடுங்கள் என்பதுதான் அனைவரின் […]

Categories

Tech |